• Sat. Apr 4th, 2026

Month: May 2018

  • Home
  • பலஸ்தீன “நக்பா” தினத்தை ஆரம்பித்து வைத்த மஹிந்த ராஜபக்ஷ 

பலஸ்தீன “நக்பா” தினத்தை ஆரம்பித்து வைத்த மஹிந்த ராஜபக்ஷ 

 (பலஸ்தீன “நக்பா” தினத்தை ஆரம்பித்து வைத்த மஹிந்த ராஜபக்ஷ) பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் “நக்பா” தினத்தை முன்னிட்டு ஏற்பாடு  செய்யப்பட்ட பேரணி கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் முன்னாலிருந்து நடைபெற்ற குறித்த பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். இந்தப்…

இஸ்ரேல் அக்கிரமம் – ஒரேநாளில் 55 பலத்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்

(இஸ்ரேல் அக்கிரமம் – ஒரேநாளில் 55 பலத்தீனர்கள் வீரமரணம், 2700 பேர் காயம்) காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் 2700 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள்…

INVOKE ALLAH, THE EXALTED, FOR FORGIVENESS, WITH REVERENCE, HOPE AND EXPECTATION

[ALLAH’S Quran – 7:56] “Nor does He like those who create discord and make mischief on earth after it has been set in order. And invoke Him with mingled feeling of…

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி

(எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி) எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்தார். திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு…

அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

(அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு) கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரும் எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுவிடப்பட்டுள்ளது

“அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது” – முஜிபூர் ரஹ்மான்

(“அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது” – முஜிபூர் ரஹ்மான்) இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நேற்று (13) தெரிவித்தார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ள போதிலும்,…

கொழும்பில் பலஸ்தீன ‘நக்பா’ தின நிகழ்வுகள் – ஆரம்பித்து வைக்கிறார் மஹிந்த

(கொழும்பில் பலஸ்தீன ‘நக்பா’ தின நிகழ்வுகள் – ஆரம்பித்து வைக்கிறார் மஹிந்த) பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழுவும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் நக்பா தின நிகழ்வுகள் திங்கட் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.…

நேற்று ஹமீதியாஸ் களஞ்சியசாலை தீவிபத்தின் மேலதிக விபரங்கள்

(நேற்று ஹமீதியாஸ் களஞ்சியசாலை தீவிபத்தின் மேலதிக விபரங்கள்) இரத்மலனையில் உள்ள தணியாா்  ஆடை தொழிற்சாலையின் வெளிநாட்டு உள்நாட்டு ஆடைகள் கொண்ட களஞ்சியசாலை நேற்று(12)  திடிரென தீபற்றிய சம்பவம் தொடா்பாக  பொலிஸாா் பல்வேறு கோணங்களில் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.என  கல்கிசைப்  பொலிசாா்…

பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று

(பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று) எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள சதவீதத்திற்கு…

இலங்கை ஸ்பின் – வேகப் பந்துவீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிடமிருந்து இருவர்

(இலங்கை ஸ்பின் – வேகப் பந்துவீச்சுக்களை வலுப்படுத்த ஆஸியிடமிருந்து இருவர்) எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணத்தினை நோக்காகக் கொண்டு இலங்கை அணிக்கு, அவுஸ்திரேலிய ஸ்பின் பந்துவீச்சு மற்றும் வேகப் பந்துவீச்சு ஆலோசகர்கள் இருவரது ஒத்துழைப்பினை இரு வாரங்களுக்கு பெற்றுக் கொள்ள…