• Fri. Nov 28th, 2025

Month: May 2018

  • Home
  • பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் !!

பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம் !!

(பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயம்!!) தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்தால் பாராளுமன்ற கட்டட தொகுதியும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது பெய்யும் அடை மழை காரணமாக பாராளுமன்றத்தை சுற்றியுள்ள தியவன்னா ஓய நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும்…

மலேசிய அமைச்சரவை பாதியாக குறைக்கப்பட்டது

(மலேசிய அமைச்சரவை பாதியாக குறைக்கப்பட்டது) மலேசியாவின் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எண்ணிக்க்கையை 13 ஆகக் குறைத்திருக்கிறார் மஹாதிர் முஹம்மத். இதற்கு முன்னர் அங்கு அமைச்சரவை அமைச்சர்களாக 25 பேர் பதவி வகித்த அதேவேளை தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும்  மலேசிய…

STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு

(STF டி ஐ ஜி எம். லத்தீப் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பு) பொலிஸ் சேவையின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும்  விசேட அதிரப்படையின் பொறுப்பதிகாரி (கொமாண்டிங் அலுலவகர்)  எம். லத்தீப்  அடுத்த 2 மாதங்களுக்குள்  ஓய்வு பெறுவதையடுத்து. கடந்த…

அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

(அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு) சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.…

ஆரோக்கியமும் புனித றமழானும்

தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல்,ஏழைகளின் பசியை உணர்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோன்பை நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க…

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு

(ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(23) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு

(இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு) 2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட்…

மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்

(மீண்டும் உயர்ந்து வரும் கங்கைகளின் நீர்மட்டம்) களனி கங்கை, களுகங்கை மற்றும் கிங் கங்கையுடன் மாஓயாவின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நேற்றைய தினம் அதிகரித்திருந்த நில்வளா கங்கை மற்றும் அத்தனகலுஓயாவின் நீர் மட்டமும்…

பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு

(பேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 12.5% ஆல் அதிகரிப்பு) 12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேரூந்து கட்டண அதிகரிப்புகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணமாக…

காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றில்

(காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றில்) காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு இன்று(22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக குறித்த இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்துள்ளமையும்…