72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…
(72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 45 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மா அதிபரின் பணிப்பரையின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவிற்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமனம்
(இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமனம்) இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாவும், மேல் மாகாண ஆளுநராக ஆசாத் சாலியும் இவ்வாறு மாகாண ஆளுநர்களாக முதற்தடவையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்ததான் எதிர்க்கட்சி தலைவர் – சற்றுமுன் பிரகடனப்படுத்தினார் சபாநாயகர்
(மஹிந்ததான் எதிர்க்கட்சி தலைவர் – சற்றுமுன் பிரகடனப்படுத்தினார் சபாநாயகர்) “மஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவர்- மஹிந்த அமரவீர எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளர்.” கட்சித் தலைவர்களுக்கு அறிவித்தார் சபாநாயகர் ! -Siva-
மேல் மாகாண ஆளுநராக, ஆசாத் சாலி நியமனம்
(மேல் மாகாண ஆளுநராக, ஆசாத் சாலி நியமனம்) இன்று (04.01.2019) மேல் மாகாண ஆளுநராக ஆசாத் சாலி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லாஹ் நியமனம்
(கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லாஹ் நியமனம்) கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமனமிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
MP உறுப்பினர் பதவியை, துறந்த ஹிஸ்புல்லாஹ் – புதிய Mp ஆக வசந்த பண்டார நியமனம்
(MP உறுப்பினர் பதவியை, துறந்த ஹிஸ்புல்லாஹ் – புதிய Mp ஆக வசந்த பண்டார நியமனம்) பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சற்றுமுன் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவி விலகினார். இதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு, குருநாகலைச் சேர்ந்த சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். -AAM. Anzir-
அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா
(அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா ) உயிரியல் விஞ்ஞானி மருத்துவர் இப்ராஹிம் கரீம், அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களின் பல திருநாமங்களில் ஏராளமான நோய்களுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதை கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அவர் மனித உடலிலுள்ள சக்தியை நுட்பமான முறைகளை கையாண்டு…
2019ம் ஆண்டின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(04)
(2019ம் ஆண்டின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(04)..) சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவரகள் கூட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் தினம் உள்ளிட்ட எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக…
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதியில் செயற்பட கடமைப்பட்டுள்ளோம் – பரீட்சைகள் ஆணையாளர்
(அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதியில் செயற்பட கடமைப்பட்டுள்ளோம் – பரீட்சைகள் ஆணையாளர்) நாட்டில் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் நீதியும், நியாயமும் நிறைவேற்றப்படும் வகையில் செயற்படுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் கடமைப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். இதற்கமைய தமது திணைக்களம் சட்டரீதியான…
ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட வாழ்த்து
(ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட வாழ்த்து) அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில், பெரும் வெற்றியைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா அம்மையாருக்கு, விசேட வாழ்த்துச்…