பங்களாதேசுக்கு 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவியளித்த இலங்கை
(பங்களாதேசுக்கு 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவியளித்த இலங்கை) இலங்கை , பங்களாதேசுக்கு 50,000 அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்கிறது. பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் ( ஜுலை) இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். 200,000…
ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் – “சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்”
(ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் – “சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்”) இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள்…
தேர்தலுக்கு 45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்
(தேர்தலுக்கு 45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்) ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச திறைசேரியில் இருந்து சுமார் 45 மில்லியன் டொலர்களைக் தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளதாக அச்செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து…
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெயாங்கொடைக்கு புதிய ரயில் பாதை
(கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெயாங்கொடைக்கு புதிய ரயில் பாதை) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மினுவாங்கொடை ஊடாக வெயாங்கொடை வரை புதிய ரயில் பாதையொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது” – கோட்டாபய
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில் வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்…
“அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம்; இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்”
(“அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம்; இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்”) அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம். இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்.உலக கிருத்துவர்களின் தலைவர் போப்The POPE, says Quran is a book of Peace and Islam is a…
ஒக்டோபர் 11 இல் எல்பிட்டிய தேர்தல்
(ஒக்டோபர் 11 இல் எல்பிட்டிய தேர்தல்) எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. முன்னதாக பிற்போடப்பட்டிருந்த இந்த தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொதுஜனப் பெரமுனவை வெறுப்பு, சந்தேகத்துடன் பார்ப்பதிலிருந்தும் முஸ்லிம்கள் மாற வேண்டும்
(பொதுஜனப் பெரமுனவை வெறுப்பு, சந்தேகத்துடன் பார்ப்பதிலிருந்தும் முஸ்லிம்கள் மாற வேண்டும்) நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் “இலங்கையர்” என ஒன்றிணைந்து ஒற்றுமையாய் கைகோர்க்க முன்வர வேண்டுமென ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம்…
இஸ்லாமிய விவகார கவுன்சிலை உருவாக்க வேண்டும், கோட்டாபய ஜனாதிபதியானால் எந்த பதவியும் எடுக்கமாட்டேன்
(இஸ்லாமிய விவகார கவுன்சிலை உருவாக்க வேண்டும், கோட்டாபய ஜனாதிபதியானால் எந்த பதவியும் எடுக்கமாட்டேன்) சிவில் சமூகத்தின் பொறுப்பை உலமாக்கள் கையிலெடுத்து செயற்பட ஆரம்பித்திருப்பதும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் மேலும் மோசமடைய காரணமாக அமைந்திருக்கிறது. உலமாக்கள் சிவில் சமூகமாக செயற்படுவது மிக ஆபத்தானது.…