திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிப்பு
பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, சாதாரண திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர்அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில்…
இன்று (01) முதல் விசேட சோதனை
அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று (01) முதல் கடுமையாக பரிசோதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உண்மையிலும் அத்தியாவசிய சேவைக்காகவா பயணிக்கின்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1047 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஒரே நாளில் அதிகூடிய சந்தேகநபர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, இன்று (01) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்…
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உள்ளிட்ட பொறுப்பான…
தமிழகத்தில், முகக்கவசம் அணியாத 12 இலட்சம் பேர் மீது வழக்குகள்!
தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 52 நாள்களில் 11.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது…
கட்டணமற்ற தொலைபேசி அழைப்பு மூலம் மாணவர்களுக்கு அரசின் கல்வி வசதி
இணைய வழியில் பாடசாலைக் கல்வியைக் கற்பதற்கான தகவல் தொடர்பு மற்றும் சாதன வசதிகள் குறைவான மாணவர்கள் சாதாரண தொலைபேசி அழைப்பை கட்டணமின்றி மேற்கொள்வதன் மூலம் பாடசாலைக் கல்வியைக் கற்பதற்கான ஒழுங்குகளைக் கல்வி அமைச்சு செய்துள்ளதாக தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை அறிக்கை விபரம்..
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும்,வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 km…
பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியாக ஸலாம் முஹம்மது நிஹார் பதவியேற்பு
(2021.05.31 ஆம் திகதி ) கிண்ணியா பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதி காரியாகக் கடமையேற்றுக் கொண்டார்.எம்.எஸ்.எம். நிஹார் (CI) கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கபில கால்லகே பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதனால் அவ்விடத்திற்கே முஹம்மது ஸலாம்…
கனடாவில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – சர்வதேச விசாரணைக்கும், சகல பள்ளிகளை ஆய்வு செய்யவும் கோரிக்கை
கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இந்த பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1890-ம்…
ஏதேனும் உதவிகள் தேவையா.._ சஜித்தின் சுக நலன்களை விசாரித்த பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சுக நலன்கள் குறித்து விசாரித்துள்ளார். கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் பிரதமர் மஹிந்த தொலைபேசி வழியாக…