• Sat. Apr 4th, 2026

Month: January 2022

  • Home
  • குறைகளை மட்டுமே கூறுவது திறமையின்மையின் வெளிப்பாடு – ஜனாதிபதி

குறைகளை மட்டுமே கூறுவது திறமையின்மையின் வெளிப்பாடு – ஜனாதிபதி

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமையாகும். நாடு பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது அனைவரும் ஒரு குழுவாக அவற்றுக்கு முகங்கொடுப்பது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல் குறைகளை மட்டும் விமர்சிப்பதானது விமர்சனங்களை முன்வைப்பவர்களின் திறமையின்மையே ஆகும் என்று ஜனாதிபதி கோட்டாபய…

சட்டமூலம் கொண்டுவந்தேனும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறைக்கு பெற்றுக்கொடுக்கவும் – பிரதான தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தனியார் துறையினருக்கும் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். அதற்காக வரவு செலவு நிவாரண கொடுப்பனவு…

அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினால் இன்றே அந்த சவாலை ஏற்று விலகத்தயார் – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினால் , இன்றே அந்த சவாலை ஏற்று விலகத்தயாராகவுள்ளோம். பிரதேசசபைத் தேர்தலானாலும் , மாகாணசபைத் தேர்தலானாலும் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் பலம் சுதந்திர கட்சிக்கு உண்டு என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி…

மத்திய வங்கியின் தங்கத்தின் இருப்பு கடந்த டிசம்பரில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருப்பாகக் காணப்பட்ட 382.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம், டிசம்பர் மாதத்தில் 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டின்…

தனுஷ்க, குசல் மற்றும் திக்வெல்லவின் தடை நீக்கம்!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த 3 வீரர்களுக்கும் தலா 10 மில்லியன்…

அபாயம் – இலங்கையில் புதிய வகை நுளம்பு!

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (05)…

எனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் ஒரு வெளிநாட்டுக் கடன் கூட பெறப்படவில்லை.

எனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில்ஒரு வெளிநாட்டுக் கடன் கூட பெறப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.தற்போது நிலுவையில் உள்ள கடன்கள் கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்கள் எனவும் அவர் கூறினார்.ஒவ்வொரு வருடமும் கடனுக்காக 6.3 பில்லியன் அமெரிக்க…

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் – ரணில்

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் அரசாங்கத்தின் உரை மீது சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் சபை முதல்வரும்…

கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோய் அபாயம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 35,054 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.  மேல் மாகாணத்தில் மாத்திரம் கடந்த…

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பு

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து பொதுநிர்வாக அமைச்சினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.  இம்மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்று நிரூபம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில்…