முட்டை, கோழி இறைச்சி,பாலுக்கு நிலவும் பற்றாக்குறை!
நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின், அடுத்த வருடம் இலங்கை பாரிய போசாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது உள்ளூர் சந்தையில் பால், முட்டை மற்றும்…
நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம்! வெளியானது எச்சரிக்கை
தற்போதுள்ள கோவிட் அபாயம் அதிகரித்தால், எதிர்காலத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட்டால், அது தற்போது பரவி வரும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை…
தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தும் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தீவிரமான நகர்வுகளை…
இலங்கை அரசுக்கு மக்களின் ஆதரவு குறைவு, அபாய நிலை மேலும் அதிகரிக்கலாம் – Fitch Ratings அறிக்கை
இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் பலம் பொருந்தியதாக தெரிகின்ற போதிலும், மக்களின் ஆதரவு குறைவாகவே காணப்படுவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஸ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் அதிகளவில் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் காணப்படுவதால், அது மக்களின் எதிர்ப்பிற்கு காரணமாக…
அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுக்கும் – பேராசிரியர் GL. பீரிஸ்
அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று -28- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
பல்டி என்ற வதந்திகளை அடியோடு மறுக்கிறார் ஹர்ஷ
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளார். கலாநிதி ஹர்ஷ டி சில்வா உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக கொழும்பு…
ரணிலின் உத்தரவில் 28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்
28 அரசாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செயலாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நிதி அமைச்சுக்கான செயலாளராக எம். எம். சிறிவர்தனவும் மற்றும் அருணி விஜேவர்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும…
இதுவரை 40 இலட்சம் பேர் பதிவு, எரிபொருள் விநியோகத்தில் QR Code முறை வெற்றி
நாட்டில் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த ஆலோசனைக் குழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, எரிபொருள் கொள்வனவின் போது நெருக்கடிக்கு உள்ளாகும் மக்கள் QR Code வேலைத்திட்டம் மூலம்…
வழக்குகளில் இருந்து, உயர் நீதிமன்றத்தினால் இன்று ரணில் விடுதலை
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி…
அவசரகால சட்டம் நிறைவேறியது
புதிய அரசாங்கத்தின் முதலாவது யோசனையாக பாராளுமன்றத்தில், இன்று (27) கொண்டுவரப்பட்ட அவசரக்காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 57 மேலதிக வாக்குகளால் பிரேரணை…