இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சம்பளம் 78 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பின் படி அவரது சம்பளம் 1500 கோடி ஆகும். கடந்த…
செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில்…
சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும்…
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை…
தம்புள்ள ரஜமகா விகாரையின் நிதி தொடர்பில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறிய கருத்தை தொடர்ந்து அவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டில் எந்த ஒரு விகாரையிலும் அரசாங்கம் மாத்திரம் அல்ல வேறு எவரையும் கை வைக்க விட மாட்டேன்…
அன்பர்களே! என் சகோரதர உறவுகளே! எமது ஒரே இறைவன் அல்லாஹ்வின் நாட்டத்தால் உங்கள் அனைவரையும் இந்த ஆக்கத்தினூடாக சந்திப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறேன். “அல்லஹ்விற்கே புகழனைத்தும் – அல்ஹம்துலில்லாஹ்” அல்லாஹ் எம்மனைவரையும் உண்மையின்பால் ஒன்றுபடச் செய்வானாக! அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு அவனது திருப்தியே…
பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல. ஆம்,…
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 200 கோடியை கடந்துள்ளது. ஏப்ரல் மாத ஆரம்பம் வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் சர்வதேச அளவில் தற்போது மாதந்தோரும் 200 கோடி பேர்…
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை…
ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமாசபை கட்டணம் அறவிட்டு அப்பணத்தை தீவிரவாதிகளுக்கு வழங்கியதைப்போன்று தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனமும் அறவிடும் ஹலால் சான்றிதழுக்கான கட்டண நிதி ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. அது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என பொதுபலசேனா…