• Wed. May 27th, 2026

மைத்திரி பாணியில் அப்பத்துடன் பல்டி

இன்றைய அரசியல் உலகில் பதவிக்காகவும் பணத்துக்காகவும் பல்டி அடிப்பதென்பது சாதாரண விடயம். தன் கட்சியோடு முரண்பாட்டுக் கொண்டு அடுத்த பக்கம் பல்டியடிப்பது அல்லது இறுதிவரைக்கும் கட்சியோடு- கட்சித் தலைமையோடு நல்லுறவைப் பேணிவிட்டு மறுநாளே சத்தமின்றி பல்டியடிப்பது என்று இரண்டு வகையான பல்டிகள்…

கொழும்பு பல்கலை மருத்துவ பீடத்தின்  வருடாந்த இப்தாா்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் உள்ள முஸ்லிம் மாணவா்கள் இணைந்து  வருடாந்த இப்தாா்ரும் இராப்போசன  நிகழ்வு நேற்று(10) பொரளை கிங்சிலி வீதியில் உள்ள மருத்துவ பீடத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு மருத்துவ பீட முஸ்லீம் மஜ்லிஸ் தலைவா் அர்சத் தலைமையில்…

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  (இரண்டாவது தொடர்…………)

ஈரானுடனான யுத்தத்தில் தனக்கு முழு ஆதரவு வழங்கியது போன்று குவைத் விடயத்திலும் அமெரிக்கா தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றே சதாம் ஹுசைன் நம்பினார். ஆனால் இது தன்னை அழிப்பதற்கான வலைவிரிப்பு என்பதனை பின்புதான் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. குவைத் நாட்டை…

ஒலி பெருக்கியை சப்தமாக பயன்படுத்துவது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு

ரமழான் கால இரவு வணக்கங்களில் ஒலி பெருக்கியை ஊர் முழுக்க கேட்கும்படி சப்தமாகப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். சிறு பிள்ளைகளின் அழுகை சப்தத்தை கேட்ட நபிகளார் தொழுகையையே அவசரமாக நிறைவு செய்துள்ளார்கள். என்ற செய்தியின் மூலமாக நமது…

மஹரகம, நுகேகொட முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்கத்தை சேர்ந்தவர். போலீசார் அறிவித்தனர்

மஹரகம, நுகேகொட பகுதியில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்கத்தை சேர்ந்தவர்    என பொலிசார் சற்றுமுன் தெரிவித்தனர். அரச செய்தித் திணைக்களத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக அறிவிப்பில் போலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி இதனை தெரிவித்தார். நீண்டகாலமாக…

நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்தனையில் நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் நேற்று (10) மாலை நடைபெற்றுள்ளன. இதன்போது, பிரதம அதிதியாக நாவலப்பிட்டி ஹாஷ்மி அரபிக் கல்லூரியின்…

காணாமல் போனோரின் உறவுகளுக்கு உதவி வழங்க கிழக்கு முதலமைச்சர் நடவடிக்கை

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவிகளை  வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் சர்வதேச  செஞ்சிலுவை சங்கத்தினரிடையே  இடம்பெற்றது, கொழும்பிலுள்ள கிழக்கு முதலமைச்சரின அலுவலகத்தில் இடமபெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச செஞ்சிலுவைச்  சங்கத்தின்   பிரதிநிதிகள் குழுவின்  தலைவரான…

கல்முனை சாஹிராக் கல்லுாாி கொழும்புக் கிளையின் அதிபா் நியமனம் பற்றிய கூட்டம்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இப்தார் நிகழ்வும் கொழும்பில் (8) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், கொழும்பு கிளையின் முன்னாள் நிருவாக சபை உறுப்பினர்கள்,…

அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதனை இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது – பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தொடர்ச்சியாக ஒவ்வொறு நாளும் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள் குறிவைத்து எரியூட்டப்படுகின்ற விடயமானது மிகவும் ஓர் கீழ்த்தரமான செயலாகும்.…

காத்தான்குடி கடற்கரை வீதிக்கு வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகள்

காத்தான்குடியிலுள்ள பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி கடற்கரை வீதீயிலுள்ள பாதசாரி கடவைகளை புனரமைப்புச் செய்து புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள் 2017.06.06ஆந்திகதி மேற்கொள்ளப்பட்டது. பிரதான பாடசாலைகள் பலவற்றை உள்ளடக்கியதாகவும் மிகவும் சன நெரிசல் மிகுந்த வீதிகளுள் ஒன்றாகவும்…