மருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களில் 94 குறூப் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் மாளிகாவத்தை செரண்டீப் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(10) இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரைக்கார், பேராசிரியர் எம்.ரி.ஏ.புர்கான், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…
கொள்ளுப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள். செல்பி புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 12 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களில் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டி ஆகிய…
வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாற்றமடையும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் எச்சரித்துள்ளது. வளைகுடா நாடுகள் ஒன்றுடன்…
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களையெல்லாம் பொதுபலசேனாவின் மீது திணிப்பதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த விதானகே…
இலங்கையிலுள்ள பலரின் தொலைபேசிகளுக்கு நேற்றைய தினம் அறியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு (மிஸ்ட்கோல்) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ள நிலையில், அதனை ‘One Ring’ Scam என அழைப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி…
123 வருடங்கள் பழைமை வாய்ந்த நுவரெலியா பிரதான தபாலகக் கட்டடத்தை ஹோட்டல் நிர்மாணத்துக்காக இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. தபால்துறை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நுவரெலியா பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஒன்பதாம் திகதி எதிர்ப்பு…
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் இலக்றிக் ஷோட் ஆவது எப்படி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் மறிக்கார் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக வினவியுள்ளார். இது விடயமாக மேலும் தெரியவருவதாவது.. நேற்று மருத்துவ சிகிற்சைக்காக அமெரிக்கா சென்று நாடு…
இனவாதத்தை தூண்டும் மதவாத அடிப்படையில் செயற்படும் காவியுடை தரித்தவர்களை நான் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… காவியுடை…
நேற்று முன்தினம் 10-06-2017ம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் நடாத்திய இப்தார் நிகழ்வில் சுமார் பத்தாயிரமளவிலானோர் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. கூட்டம் பார்க்க பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சென்றாலும் இப்தார் போன்ற நிகழ்வுகளில் கட்சிக்கு மிகவும்…
அம்பாறை மாவட்டத்துக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் றிஷாத் செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் அலை கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. இதற்கு முன்பு அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது காணக்கிடைக்காத பல புதுமுக ஆதரவாளர்கள் இம்…