திருமலை மாவட்டத்தின், தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் காணியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கானும் வகையில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் 2017.06.12 – திங்கட்கிழமை பி.ப. 3.00 மணியளவில் செல்வநகர்…
கல்குடாத் தொகுதியின், வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஹைராத் வீதியில் அமைந்துள்ள கழக காரியாலயத்தில் அதன் உபதலைவர் யூ.எல்.எம். காலிதீன் (நஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2017.06.11-ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஏறாவூர் நூறுல் சலாம் மஸ்ஜிதின்…
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் சனிக்கிழமை (10) கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், இலங்கை பொன்மனச்…
உபதேசங்கள் நிகழ்த்தும் சங்கைமிகு ஆலிம்கள், ஸஹர் நேர நிகழ்ச்சிகளை நடாத்துவதைத் தவிர்த்து அந்நேரத்தில் மக்களுக்கு அமல்கள் செய்வதற்கு நேரங்களைக் கொடுத்தால் பொருத்தமானதாகும். ஸஹர் நேர நிகழ்ச்சிகளின் காரணமாக மக்கள் Tv மற்றும் Radio க்களின் அலைவரிசைகளைப் பிடிப்பதிலும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, கண்டுகளிப்பதிலும்…
இன்று ஆரோக்கியமான விமர்சனம் நடைமுறையிலி்ல்லாத நாணயம் போன்றதாகும்.ஏனெனில் ஆரோக்கியமான விமர்சனம் தற்காலத்தில் அறிதாகவே காணப்படுகின்றது. மனிதர்களின் கருத்துக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.அக்கருத்துக்களை விமர்சனம் செய்யும் பொழுது அதை ஆரோக்கியமான முறையில் அனுகி விமர்சனம் செய்வது சாலச் சிறந்ததாகும். மேலும் ஒருவரை விமர்சனம் செய்யும்…
மாவனல்லை நகரில் முஸ்லிம்களுக்கெதிராக 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் அரனாயக்க பிரதேசத்துக்கு பரவாமைக்கு காலஞ்சென்ற ஸகி மௌலானாவின் பங்களிப்பு முக்கியமானது என அரனாயக்க பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜேசிங்க தெரிவித்தார். அரனாயக்க பிரதேச சபை உறுப்பினராக நீண்ட காலம் பணிபுரிந்த…
அசீஸ் மன்ற ஏற்பாட்டிலான விஷேட துஆப் பிராத்தனையூம் இப்தார் நிகழ்வூம் கடந்தவார இறுதியில் கொழும்பு சுல்தான் ஹோட்டலில் அஷ்ரப் அஸிஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின்போது எமக்கு நெருக்கமான உறவூகளாக இருந்து மறைந்த ஏ. அஸீஸ், எம்.எச்.எம். அஷ்ரப், அலவிமெலானா, எம்.எச்.எம்…
# ஷாம் பிரதேசத்திலிருந்து மக்காவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த அபூ ஸுஃப்யான் தலைமையிலான வியாபாரக் கூட்டத்தை தாக்குவதன் மூலம் மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சேதத்தை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கிறது. # இதனை அடிப்படையாகக் கொண்டு நபிகளாரின் வலியுறுத்தலற்ற அழைப்பின் பேரில்…
எதிர்வரும் 20 திகதி ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாடுகள் தொடர்பிலான் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சர்கள் பௌசி , ஹிஸ்புல்லாஹ் , மஸ்தான் எம்பி ஆகியோர் தலைமையில்…
இலங்கையின்முதல் முஸ்லிம் சட்ட சபை உறுப்பினர் Dr.M.C அப்துல் ரகுமான். வெளிகமையில் பிறந்த இவர் கொழும்பில் வர்த்தகம் செய்தவர். 1876 இல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1889 இல் சட்ட சபை உறுப்பினரானார். தற்போது ஐக்கிய தேசியக்…