• Thu. May 28th, 2026

தென்னை விவசாயிகளுக்கான அறிவிப்பு

‘டிட்வா’ புயலால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை டிசெம்பர் 25ஆம் திகதிக்குள் வழங்குமாறு தென்னை விவசாயிகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலுக்கான ஏராளமான கோரிக்கைகள் உள்ளூர் கிராம அலுவலர்கள் மூலம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர்…

“சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்”

அனர்த்தச்சூழல் நிலவுவதால், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் அல்லது பிரதான ஊடகங்களின் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய செயல்கள் இச்சிறுவர்களின் அடையாளம் மற்றும் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதுடன், இந்த படங்கள்…

25,000 ரூபா கொடுப்பனவு – இந்த வாரத்திற்குள் நிதியை பூரணமாக செலுத்திமுடிக்க ஜனாதிபதி உத்தரவு

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், தாக்கம் ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள…

அவுஸ்திரேலிய சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு X செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.…

உடினிஸிடம் தோற்ற நாப்போலி

இத்தாலிய சீரி ஏ தொடரில், உடினிஸின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது. உடினிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேர்ஜன் எக்கெலெங்கம்ப் பெற்றிருந்தார். இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற…

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்

பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்…

நஷ்டஈடு கோரி சுவிட்சர்லாந்தில் சந்திக ஹத்துருசிங்க வழக்கு தாக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈடு கோரி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS…

சுவீடனில் உள்ள இலங்கையரின் மனிதாபிமானம்

பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு, சுவீடனில் வசிக்கும் சமையல் கலைஞரான இலங்கையர் ஒருவர் 4.2 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார். தனது உணவகம் மூலம் கிடைக்கும் வருமானத்தையு, சுவீடன் மக்களின் மூலம் கிடைத்த பணத்தையும் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். நாட்டு மக்கள் சோகமாக…

நாடு திரும்பியது UAE நிவாரணக் குழு – இலங்கையர்கள் நன்றி தெரிவிப்பு

சூறாவளி மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்கவும், காணாமல் போனவர்களை மீட்கவும், அவர்களை கண்டு பிடிக்கவும் வந்திருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிவாரணக் குழு இலங்கையில் தனது மனிதாபிமானப் பணியை முடித்துவிட்டு (14) புறப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சரியான…

அபூ மர்தாவின் நினைவை போற்றும் வகையில்

இவர் பெயர் அபூ மர்தா. சவூதி அரேபியா சேர்ந்த யூ டியூப் பிரபலமான அபூ மர்தா என்றறியப்பட்ட Abdullah Bin Marda Al Qahtani வீதி விபத்தில் வஃபாத் ஆனது அவரது இணைய பக்கத்தில் அவர் பகிரும் நகைச்சுவை கலந்து பதிவுகளை…