400 கோடி ரூபா, வருமானத்தை ஈட்டி சாதனை
(400 கோடி ரூபா, வருமானத்தை ஈட்டி சாதனை) புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இது புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் எனவும்…
“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்
(“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்) இந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை…
“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்
(“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்) நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை…
அபிவிருத்தி குழுக்கூட்டமுடிவுகளை அதிகாரிகள் அலட்சியப்படுத்தக்கூடாது
மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று காலை (11.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் அவர்களின் வழிநடத்தலில் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…
“தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம்” – ரிஷாட்
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான…
முஸ்லிம் சமூகத்துக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது – றிஷாத்
அரசியல் ரீதியான கொள்கை வேறுபாடுகள், தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் இன்னோரன்ன விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தூர நோக்க சிந்தனையுடன் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட்…
நாம் இவர்களை தட்டிக்கேட்க வில்லையென்றால் இறைவன் எம்மை தண்டிப்பான்
சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் இந்த அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள், பாதிப்புக்களை, மிகவும் பக்குவமாகவும் இறுக்கமாகவும் தட்டிக்கேட்டு அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் நேர்மையுடன் ஈடுபட்டு வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்…