அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பெருநாள் செய்தி!
மியன்மாரில் சித்திரவதைக்குள்ளாகி படுகொலை செய்யப்படுகின்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கும், சிரியாவிலும், பலஸ்தீனிலும் ஏனைய அரபுலக நாடுகளிலும் வேறு நாடுகளிலும் இன்னல்படுகின்ற முஸ்லிம்களுக்கும் விடிவு கிட்டவேண்டுமென ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க கடமைப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்…
2005 ஆம் ஆண்டிலேயே ரணில் ஜானாதியாகிருப்பார் – ரவூப் ஹக்கீம்
விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு என்ற கோரிக்கையை ஏற்றுகொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார் என சுட்டிகாட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதனை நிராகரித்த தலைவரே பிரதமர் என்றும் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தில்…
“பௌத்தத்தின் முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை” – ரவூப் ஹக்கீம்
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை. ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்வியலாளரும் பாராளுமன்றத்தின்…
“மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்” – ரவூப் ஹக்கீம்
புதிய அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும் அதனை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.…
“இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதான விரும்பிகளாக இருந்து வருகின்றனர்” – ரவூப் ஹக்கீம்
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை செய்து கொண்டு திரிகின்ற சில குழுக்கள் கடந்த சில வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து எத்தனித்து வருவதாக ஸ்ரீலங்கா…