ஐ எஸ் தாக்குதல் விவகாரம் ; அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வருகின்றனர்
ரத்மலான விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றை கடத்தி கொழும்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ எஸ் ஐ எஸ் தீவுரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பில் புலனாய்வு செய்ய அமெரிக்க…
ஆசியாவின் உயரமான கட்டிடம் இலங்கையில் – 2022 இல் நிர்மாணப் பணி நிறைவு
ஆசியாவில் மிகவும் உயரமான கட்டிடத்தை இலங்கையில் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை நேற்று -30- கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்து வேர்ல் கெப்பிடல் சென்றர் என்ற நிறுவனம் இந்த கட்டிடத்தை நிர்மாணிக்க உள்ளது. இரண்டு கோபுரங்களை கொண்ட இந்த கட்டிடம் உலகில் உயரமான…
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்!
“நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என்…
குழந்தையின் உயிரை பறித்த கீரை..! மிகவும் ஆபத்தானது.. கட்டாயம் படியுங்கள்
கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே…
வரலாற்றில் இன்று… (ஜூன் – 30)
1737 : ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். 1882 : அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான். 1886 : கனடாவுக்கு குறுக்கான முதல் ரயில்…
சிங்கள சமூகத்தில், பேசப்படும் ஸாரா வஸீர் – குவிகிறது பாராட்டுக்கள்
125,000 ரூபாவை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கிய ஸாரா வஸீர்! ஸாரா வஸீர், இவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த பதின் ஏழே வயதான ஒரு நடுத்தர முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சகோதரி, இப்போது சகோதர சிங்கள சமூகத்தில் அதிகம்…
அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார, கலாச்சார விவகார செயலாளர் உபுல் கோணார மற்றும்…
மகாராணி எலிசபெத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சம்பளம் 78 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பின் படி அவரது சம்பளம் 1500 கோடி ஆகும். கடந்த…
ஹிரோஷிமா அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வெடிப்பு எது தெரியுமா?
செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில்…
இனவாதக் கண்ணோட்டத்தில் பிளாஸ்டிக அரிசி புரளியை கிளப்பியது வேதனையானது
சர்வதேச கூட்டுறவு தினத்தை வடமாகாணத்தில் அடுத்த வருடம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி குருணாகலையில் இடம்பெறவுள்ள 95வது சர்வதேச கூட்டுறவுத் தின நிகழ்வில் ஜனாதிபதியிடம் இந்த புதிய கூட்டுறவுக் கொள்கை அடங்கிய வரைபு ஒன்று கையளிக்கப்படுவதாகவும் கைத்தொழில் மற்றும்…