சோவியத் யூனியனில் முஸ்லிம்களுக்கு குர்ஆன் தடை செய்யப்பட்டிருந்த நேரம் அது….”
அல்குர்ஆனின் அற்புதம்! புகழ்பெற்ற எகிப்து காரி அப்துல் பாஸித் அப்போதைய எகிப்து அதிபர் ஜமால் அப்துந் நாஸருடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சோவியத் தலைவர்களுடனான சந்திப்பு அது. கூட்டத்தின் இடைவேளையில், குர்ஆனிலிருந்து சில பகுதிகளை சோவியத் தலைவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அப்துல்…
ஐரோப்பா முழுவதும் வரவுள்ள, பொதுவான ‘சார்ஜர்’
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் பொதுவான கையடக்கத் தொலைபேசி சார்ஜரை பயன்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டு தொடக்கம் யூ.எஸ்.பி டைப்–சி (USB Type C) சார்ஜர் மாத்திரமே அந்த நாடுகளில் பயன்படுத்தப்படவுள்ளது. இலத்திரன் கழிவுகளை குறைப்பதற்காகவே இந்த…
கொள்ளை இலாபமீட்டும் பதுக்கல் வியாபாரம் ஹராமானதாகும்!
பெருந்தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் பதுக்கல் இரட்டிப்பு பாவமாகும்! இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அத்தியாவசிய பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை சந்தைக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான், மென்மேலும் அல்லாஹ் அவனுக்கு…
காமம் தான் வாழ்க்கை ?
============================= இந்த போஸ்ட் படிக்கும் போது முகம் சுழிக்காதீர்கள், முழுமையாக படியுங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக…
சில பிரதேசங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை எதிர்பார்ப்பு..
நாடு முழுவதிலும் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை இன்றும் அடுத்துவரும் சில தினங்களிலும் ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை…
விதைப்பது எதுவோ அதுவே விளையும்.
விதைப்பது எதுவோ அதுவே விளையும். நம் செயல்களைப் பொறுத்தே நாம் சுமக்கும் பிள்ளைகளின் செயற்பாடுகள் இருக்கும். வளர்ச்சி முறையாக இருந்தால் வளர்ப்பு சரியாக அமையும். இன்ஷா அல்லாஹ். யா அல்லாஹ் இந்த தாய்மை பாக்கியத்தை அனைவருக்கும் கொடுத்து ,அந்த பிள்ளைகளை சாலிஹான…
இன்றைய வானிலை !
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீசும் பலத்த காற்றும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான…
அலரிமாளிகைக்கு முன் தொடரும் மக்கள் போராட்டம்
அலரிமாளிகைக்கு முன்பாக “ மைனா கோ கம” போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்றையதினம் கூடாரங்களை அகற்றியிருந்த போதிலும் இன்று மீண்டும் அப்பகுதியில் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாதாரணமான விலையேற்றம் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு
மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை துறைகளின் விலைகளை அரசாங்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.