• Wed. Oct 22nd, 2025

OTHERS

  • Home
  • அதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா?

அதிகளவு கீரையை குளிர் காலத்தில் சாப்பிடலாமா?

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து பெற முடியும் என்பது பலராலும் தெரிவிக்கப்படும் கருத்தாகும்.. குளிர்காலத்தில் கீரையை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரத்தை அளிக்கிறது என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கீரை உட்கொள்வதிலிருந்து…

கொரோனா தொடர்பில் உண்மைக்கு புறம்பான, பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்

கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் அல்லது இடம் ஒன்று இனங்காணப்பட்டால் அது தொடர்பில் அரச சுகாதார அதிகாரிகளால்…

குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை

(குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை) அடுத்தவாரமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்த சதித்திட்டம் செய்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த கட்சி அடியோடு நிராகரித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள…

எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த

(எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் – துமிந்த) எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க…

கோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

(கோட்டாபயவுக்கு ஆதரவாக இஸ்லாம் சோசலிச கட்சி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து) ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு…

“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய

(“மக்கள் என்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்கின்றனர்” – கோட்டாபய) நாட்டில் எங்கு சென்றாலும் நாட்டு மக்கள் தன்னிடம் நாட்டை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டில் தாமே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிலாபத்தில் இன்றைய…

தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த

(தற்போதைய அரசாங்கத்தில், வேலை செய்யக்கூடியவர்கள் இல்லை – மஹிந்த) பாதுகாப்பான நாடு மற்றும் செளிப்பான தேசத்தை உருவாக்குவதே தன்னுடைய இலக்கு என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலவ்வ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே…

இந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த

(இந்த ஆட்சிதான் முஸ்லிம்களுக்கான தொழுகையை முடக்கியது – சாய்ந்தமருதில் மஹிந்த) நாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து…

கோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்

(கோட்டாபயவின் வெற்றியில், முஸ்லிம்களும் பங்காளர்களாக வேண்டும்) தேர்தலில் இனவாதத்தை விற்க  முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர்.இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா ?என்று  மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியேழுப்பினார் பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர்…

கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த

(கோட்டாபயவை வெற்றிபெறச் செய்வது, சுதந்திர கட்சியின் பொறுப்பு – துமிந்த) கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைக்க பெற்ற சகல வாக்குகளையும், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக பயன்படுத்த வேண்டியது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களது…