• Mon. Apr 6th, 2026

INDIA

  • Home
  • முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்

முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக…

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி. அவரது குடும்பத்தினரும்…

அகில இந்திய அளவில், ஷஹீன் முதலிடம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடத்திய Scientist Engineer வேலைக்கான தகுதித்தேர்வில் கோழிக்கோடு சேர்ந்த எம் பி ஷஹீன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தேர்வாகியுள்ளார்… M.Tech பட்டம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான பிரிவில் இந்தியா முழுவதும் விண்ணப்பித்தவர்களில் ஆன்லைன்…

“ராஜபக்‌ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்!” -சுப்பிரமணியன் சுவாமி

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை…

தமிழகத்தில், முகக்கவசம் அணியாத 12 இலட்சம் பேர் மீது வழக்குகள்!

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 52 நாள்களில் 11.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது…

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!

(பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா அறையில் போலீசார் அதிரடி சோதனை..!) பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன…

கேரளாவின் கவர்னராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்

(கேரளாவின் கவர்னராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்) தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார். இந்நிலயில்,…

அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

(அறுவை சிகிச்சைக்காக அமித் ஷா ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி) பா.ஜ.க. தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு திடீர் வருகை தந்தார். இன்று காலை இங்குள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனைக்கு அவர்…

உள்ளத்தை கொள்ளைகொண்ட, ஒரு அழகிய காட்சி

(உள்ளத்தை கொள்ளைகொண்ட, ஒரு அழகிய காட்சி) கேரள வெள்ள நிவாரண பணியின் போது, உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு அழகிய காட்சி. நிவாரண பணியில் இருக்கும், முஸ்லிம் சகோதரனுக்கு இந்து சகோதிரி உணவூட்டும் காட்சிதான் அது.#மலரட்டும் ,   மனிதநேயம்#வளரட்டும் நல்லிணக்கம்

சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு – ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

(சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு – ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு) ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் உள்ளது. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள…