• Tue. Apr 7th, 2026

INDIA

  • Home
  • நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்

நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்

(நோன்பு பிடிப்பதால் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன – அமெரிக்காவின் ஆய்வில் தகவல்) உண்ணாவிரதம் (நோன்பு)  இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை…

விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – இந்திய தொலைதொடர்பு ஆணையம்

(விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – இந்திய தொலைதொடர்பு ஆணையம்) விமான பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு…

நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால், சிறுமி ஆசிபாவை கொன்றவர்களை சுட்டு தள்ளியிருப்பேன்

(நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால், சிறுமி ஆசிபாவை கொன்றவர்களை சுட்டு தள்ளியிருப்பேன்) காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா  ஒரு வாரமாக அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் மட்டும்…

என்னை கொலை செய்தாலும், ஆசிபா வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை – வழக்கறிஞர் தீபிகா ஆவேசம்

(என்னை கொலை செய்தாலும், ஆசிபா வழக்கில் இருந்து பின்வாங்க போவதில்லை – வழக்கறிஞர் தீபிகா ஆவேசம்) காஷ்மீர் மாநிலத்தில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி காமுகர்கள் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார். இந்த குற்றத்தை செய்தவர்களில்…

_ஆசிபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்

(ஆசிபாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்) ஆசிஃபாவுக்கு  நீதி கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் நான் கோவில்களின் படிகளை மிதிக்கமாட்டேன்..! காரணம், நான் அந்த படிகளை மிதிக்கும்போது, அந்த குழந்தையின் அலறல் சத்தம்  என் காதுகளை துளைக்கும்..!! -மலையாள எழுத்தாளர், தேவிகா..!!!

ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்

(ஆசிபா படுகொலை – இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்) காஷ்மீரில் பாஜக மிருகங்களால் 8 வயது சிறுமியான ஆசிபாவை கோவில் தேவஸ்தானத்தில் 8 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில்,…

மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி

(மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி) இந்தியா, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண்ணின் கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்தார். இதனால் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா…

அப்பலோவில் ஜெ.வின் அனுமதியோடு 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது – சசிகலா..!

(அப்பலோவில் ஜெ.வின் அனுமதியோடு 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டது – சசிகலா..!) முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு ஆலோசகர்கள்,…

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

(சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்) சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.…

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!

(நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!) சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில்…