• Sat. Oct 11th, 2025

WORLD

  • Home
  • “நாம் தொடர்ந்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்” – துருக்கி

“நாம் தொடர்ந்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம்” – துருக்கி

துருக்கி 10,000 டொன் உதவிப் பொருட்களை ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வழங்கவுள்ளது. மியன்மாரின் ராகின் நாம் அறிந்திராத ஒரு பிரதேசம் அல்ல. நாம் பல தசாப்தங்களாக அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். ராகின் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மறைத்துவிடுவதற்கான சில முயற்சிகள்…

மியன்மார் – பங்ளாதேஷ் எல்லையில் கண்ணி வெடி புதைத்த மியன்மார் ராணுவம்

மியான்மார் வங்காளதேசம் எல்லையில் மியன்மார் ராணுவம் கண்ணி வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பதற்கு வங்காளதேசம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளதென அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராக்கைனில் உள்ள பாதுகாப்பு படையின்…

முஸ்லிம் மக்களே! இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றீர்களா?

முஸ்லிம்களே!எமது சகோதரர்கள் மியன்மார் – ரோஹின்யாவில் அழித்து, ஒழித்து, கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது உயிர்கள், உடமைகள் என அனைத்திலும் கைவைக்கப்படுகின்றன. தீயிட்டு , முழு முஸ்லிம்களையும் கொலைசெய்கின்றனர். பெண்களின் கற்பு என அனைத்தும் சூறையாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஒரு…

சீனாவில் ரோபோக்களின் கண்காட்சி

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் தேதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த…

சீனாவில் ரோபோக்களின் கண்காட்சி

சீனாவின் பீஜிங் நகரில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் உலக ரோபோ கண்காட்சியில் பங்கேற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 25-ம் தேதி உலக ரோபோ கண்காட்சி தொடங்கியது. இந்த…

ரோஹிங்கிய இன அழிப்பின் 100 வருட வரலாறு

இன்றைய தேதியில் ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் என்றால் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அன்றி வேறில்லை. குடியுரிமை மறுக்கப்பட்டதன் பிரதிபலனாக அடிப்படை தேவைகள் உட்பட அத்தனை மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஆகக்குறைந்தது தமது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை…

ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது

இலங்கை மக்களும் அரசியல் தலைமைகளும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் என காத்தான்குடி மீடியா போரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் இன்று (29) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது…

உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை!

முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர். இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு…

பிபா உலகக் கிண்ணம்.. அரேபியத் தொப்பி வடிவ மைதானம் கட்டாரில்

2022ஆம் ஆண்டு, பிபா உலகக் திண்னக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு…

ஹஜ் நிறைவேற்ற காட்டாருக்கு, தனி விமானம் அனுப்புகிறார் சல்மான்

ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக சல்வா எல்லை கடவை திறந்து விடப்படும் என்று சவூதியின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனத்தின் அறிவிப்பொன்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தனது செலவில் ஹஜ் கடமையை நிறைவேற்றும்படி சவூதி மன்னர் சல்மான்…