• Sat. Oct 11th, 2025

weather

  • Home
  • இன்றைய வானிலை !

இன்றைய வானிலை !

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீசும் பலத்த காற்றும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்…

இலங்கை வானிலையில் ஏற்படும் மாற்றம்..

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு…

பல பகுதிகளுக்கான மழை நிலைமை அதிகரிக்க கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று இரவிலிருந்து 04 ஆம் திகதி வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ…

சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை பெய்ய வாய்ப்பு.

காலி, மாத்தறை,நுவரேலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இவைதவிர நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்…

இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

வானிலை மையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்…

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துடன், 183,028 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை 5…

இன்றைய வானிலை அறிக்கை விபரம்..

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும்,வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 km…

150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

(150 மில்லிமீற்றர் வரை பலத் மழைவீழ்ச்சி : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு) எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…