• Sat. Oct 11th, 2025

weather

  • Home
  • நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை, வெள்ளம் …

நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை, வெள்ளம் …

(நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை, வெள்ளம் …) நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு…

வானிலை அறிக்கை

(வானிலை அறிக்கை) மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

Heat wave advisory issued

(Heat wave advisory issued) he Meteorology Department today, issued a notice requesting people to be cautious of a heat wave that some parts of the country might experience today and…

இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை …

(இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை … ) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…

(நாளை(03) முதல் காலநிலையில் மாற்றம்…) நாட்டில் மழையுடனான வானிலையில் நாளை(03) முதல் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும்,…

நாட்டில் குளிரான காலநிலை

(நாட்டில் குளிரான காலநிலை) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, விக்டோரியா, ரன்டொபே, லஷபான உட்பட…

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

(மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…) நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, மேல்,…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

(நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு மழைவீழ்ச்சி…

நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்

(நாட்டில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: 25 வீடுகள்சேதம்) மொனராகலை – படல்கும்புர – கரந்தகஹ – வதகஹகிவுல ஆகிய பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 25 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,  கடும் காற்றுடன்…