நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 8 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் உணவு தட்டுப்பாடு! ஆபத்தான கட்டத்தில் 27லட்சம் மக்கள்
வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்திய நாடுகளிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தடை விதிக்கப்பட்டுள்ளது.…
இஸ்லாத்திற்கு மாறியதற்காக படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பம் (8 பேர்) இஸ்லாத்தில் இணைவு
இந்தியா கேரளாவில் இஸ்லாதை ஏற்றுக் கொண்டதற்காக படுகொலை செய்யப்பட்ட ஃபைசல் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார் (ஃபைசல்) என்பவர் இஸ்லாத்திற்கு மாறியதற்காக கடந்த வருடம் நவம்பர் 19…
(படங்கள்) காத்தான்குடியில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர்
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை…
ஜோர்தான் நாட்டிலுள்ள இஸ்ரேயில் நாட்டு தூதரகம் மீது தாக்குதல்
ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.…
“நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எவ்வித தேர்தல்களையும் நடத்த முடியாது” – மஹிந்த தேசப்பிரிய
பரீட்சை நடைபெறும் காலங்களில் தேர்தல் நடத்தப்பட முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் எவ்வித தேர்தல்களையும் நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர…
இந்த உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! ஆபத்து..
உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை. உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் கெட்டு போன வகைகளில் நச்சு இருக்கும். இதன் தோலிலோ அல்லது உள்பக்கத்திலோ பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது.…
மூன்று மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு: ஒக்டோபர் 02ல்
வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வௌியிடப்படும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறினார்.
நூர்தீன் மசூரின் கப்றடியிலிருந்து அதாஉல்லாஹ்…..
தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம். அதாஉல்லாஹ் இன்று 2017.07.21 வட புல மக்களுக்கான எழுச்சி பயணத்தை ஆரம்பித்தார் இதன் போது புத்தளம் எரிக்கலம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நூர்தீன் மசூர் அடக்கஸ்தலத்துக்கு சென்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டார்.…
“முடியுமானால் அரசாங்கத்தை கவிழ்த்துக் காட்டவும்” கபீர் ஹஷீம் சூளுரை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதாக காலத்துக்கு காலம் கூறுவது தாங்கள் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை எனவும் முடியுமானால் அவர் அரசாங்கத்தை ஆட்டிக்காட்டவேண்டும் ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் சூளுரைத்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட…