பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்டர்களிடமிருந்து புலமைபரிசிலுக்கு விண்ணப்பம் கோரல்
Forum for Education and Moral Improvement – Gintota நிறுவனத்தினால் தென்மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் புலமைப் பரிசில் உதவுதொகை வழங்கப்படுவது எல்லோரும் அறிந்ததே. மூன்றாவது Batch க்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை…
கொழும்பு துறைமுக நகரத்தின் மாதிரி படங்கள் வெளியீடு
சீனா முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை வடிவமைப்புச் செய்வதற்கான உடன்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக, உலகின் முன்னணி கட்டிட வடிவமைப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி காணப்பட்டது. இந்தப் போட்டியில், சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை,…
விவசாயத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
எமது பண்டைய நீர்ப்பாசன கலாசாரத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதன் ஊடாக விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதுடன், அத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 25க்கும் மேற்பட்ட குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தேசிய உணவுற்பத்தி…
இலங்கையில் நாம் வெற்றி பெறுவது மிகக் கடினமாக இருக்கும்
இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி…
“அர்பணிப்புடன் செயற்படுகிறேன்” – ஜனாதிபதி
மருத்துவ துறையின் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி இலவச மருத்துவம் எனும் சொல்லுக்குரிய சரியான அர்த்தத்தை வழங்கியது தற்போதைய அரசாங்கமே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட்ட கல்கமுவ தள மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டு…
அரபு மத்ரஸாக்களுக்கு ஒரே பாடத்திட்டம்..
பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்கிறார் அமைச்சர் ஹலீம் நாட்டிலுள்ள அனைத்து அரபு மத்ரஸாக்களினதும் கல்வி நடவடிக்கைகளை வேறுபாடுகளின்றி ஒரே பாடத்திட்டத்தில் முன்னெடுக்கும் வகையில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். நேற்றுக்காலை…
டெங்கு நோயாளர்களுக்கு பப்பாளி இலைச் சாறு? சுகாதார அமைச்சரின் பதில்!
டெங்கு நோயாளர்களுக்கு பப்பாளி இலைச் சாறு பொருத்தமானதா என்று கண்டறிவதற்காக விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று பிற்பகல் அமைச்சரின்…
இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் – ரிஷாட் பதியுதீன் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். – அஸீம் கிலாப்தீன் –
“நான் இஸ்லாத்தை நம்புகிறேன்” – உலக அழகி எஸ்மா
இஸ்லாத்தை நான் நம்புகிறேன், இஸ்லாம் உலக அமைதியை மட்டுமே கற்பிக்கிறது என்று உலக அழகி ஆஸ்திரேலியா 2017 எஸ்மா ஒலோடர் தெரிவித்துள்ளார். 25 வயதான எஸ்மா ஒலோடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் உலக அழகி ஆஸ்திரேலியா 2017…
ஜாகீர் நாயக்கின் ‘பாஸ்போர்ட்’ முடக்கம்!
ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட் தேசிய புலனாய்வு முகமையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கும் இவர் வேறு நாடுகளுக்குத் செல்ல இயலாத வகையில் ஜாகீர் நாயக்கின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்,…