• Sat. Oct 11th, 2025

Month: July 2017

  • Home
  • வெள்ளிக்கிழமை நாள் ஸுபஹுத் தொழுகையின் சிறப்பு

வெள்ளிக்கிழமை நாள் ஸுபஹுத் தொழுகையின் சிறப்பு

அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா, அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், *தொழுகைகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த தொழுகை, ஜமாஅத்துடன் தொழப்படும் வெள்ளிக்கிழமையின் சுப்ஹுத் தொழுகையாகும்* நூல் = ஸஹீஹுல் ஜாமிஃ  1119 அபூ ஸஈத் கய்ஸ்…

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டியலிட்ட சிறந்த மனிதர்கள்*

*1. உங்களில் மிகச்சிறந்தவர், குர்ஆனைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர் ஆவார்* புஹாரி  5027 *2 . உங்களில் மிகச்சிறந்தவர், நற்குணத்தால் அழகானவரே* புஹாரி  6035 *3.உங்களில் மிகச்சிறந்தவர்,(கடனை திருப்பி கொடுக்கும் போது )அழகாக திருப்பி கொடுப்பவரே* புஹாரி  2305 *4.…

வித்தியா கொலை விசாரணை. சற்றுமுன்னர் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது

புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில், யாழ் மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சற்றுமுன்னர்  கைது செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான…

அரிசித் தட்டுப்பாடு முடிவுக்கு வருகின்றது – அமைச்சர் ரிஷாட்

அரிசித் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அரிசியைப் பதுக்கி வைத்து அதன் விலையை இனிமேல் அதிகரிக்காதவாறூ அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளாதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்கு ஹெட்டி தலைமையில் பாகிஸ்தான் மற்றும்…

Kyle Walker: Man City close to signing Tottenham right-back

Manchester City are close to completing the signing of Tottenham and England right-back Kyle Walker. The 27-year-old is expected to have a medical and complete the transfer on Friday after…

அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தின் நிலை……

கட்டுகஸ்தோட்டை  கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை  பானகமுவ முஸ்லிம் வித்தியாலயம் கவனிப்பார் அற்ற நிலையில் கானப்படுவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அக்குறணை பிரதேசத்தில் வசதி  குறைந்த ஒரு பாடசாலையாக கருதபப்டும் பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தற்போது சுமார் 70 மாணவர்கள் ஆரம்ப…

நீண்டகாலத்தின் பின் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் மகிழ்ச்சியில் உயிரிழந்த சம்பவம் இலங்கையில்

திருமணத்தின் பின்  நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். திருமணம் முடிந்து சில ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள…

4000 மாடுகளை ஜேர்மனில் இருந்து கட்டார் இறக்குமதி

சவூதி அரேபியா தலைமையிலான நான்கு அரபு நாடுகளின் முற்றுகைக்கு உள்ளாகி இருக்கும் கட்டார் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளை ஜேர்மனில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. கட்டார் தொழிலதிபர் மூலம் இறக்குமதி செய்யப்படவிருக்கும் சுமார் 4000 கால்நடைகளின் முதல் கட்டமாக 165…

“சூரியனில் பெரிய ஓட்டை” – நாசா

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்டசூரிய கோட்டையை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக…

சவூதியில் பாரிய தீ விபத்து!11 பேர் பலி!

சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பிராந்தியமான நஜ்ரானின் பைசாலியா மாவட்டத்தில்  தங்க நகைச் சந்தைக்கருகில் கட்டுமான  வேலையாட்கள் வசித்து வந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11  பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 10  பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர்…