• Fri. Nov 28th, 2025

Month: September 2017

  • Home
  • மாகாண சபை தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்!

மாகாண சபை தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்!

மயக்கமருந்து தடவப்பட்ட இனிப்புப் பண்டங்கள் பற்றி நாமறிவோம். யாரேனும் ஒருவர் அறியாப்பருவம் கொண்ட பிள்ளைகளிடமிருந்து மிகத் தந்திரமாக ஏதேனும் ஒன்றை அபகரித்துக் கொள்வதற்காக இவற்றை வழங்குவதுண்டு. எவ்வளவுதான் பெற்றோர்கள் இதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தாலும், பிள்ளைகள் அந்த இனிப்பு அல்லது அதனைக் கொண்டுவரும்…

18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் செலுத்தினால், பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை

பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் வாகனங்களைச் செலுத்தும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதுபற்றித் தெரிவித்த மேற்படி சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட, அண்மைக்காலமாக குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களைச்…

இனிமேல் சாரதி அனுமதிப்பத்திரம் பெற மனநல சான்றிதழ் கட்டாயம்

சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பவர்கள் இனிமேல் மனநலம் தொடர்பான மருத்துவச் சான்றிதழையும் கட்டாயம் வழங்க வேண்டும் என  வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித் துள்ளது. தற்போது சாரதி விண்ணப்பப் பத் பெற்றுக்கொள்வதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனத் திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட…

கொழும்பில் பெய்த, மணல் மழை

கொழும்பில் நேற்று -22- காலிமுகத் திடலிலும், கோட்டை உலக வர்த்தக மையம் பகுதியிலும் மணலுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரியவருகிறது. மழை நீருடன் மணலும் கலந்திருந்ததால், மழையில் நனைந்தவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மணல் படிந்திருந்ததைக்…

எல்லோரும் இனவாதிகள் இல்லை (இன்று பஸ்ஸில் பெற்ற அனுபவம்)

ஹிஜ்ரி 1439 பிறை 01(இன்று) காலை 8 மணி. கொழும்பு நோக்கி செல்லும் பிறைவட் பஸ்ஸில் ஏறினேன். மதகுரு மாருக்கான ஆசனத்தில் ஒரு தொப்பி தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து சீற்றில் ஆளில்லை. அதில் உட்கார்ந்து சென்றால் ‘அவர்கள்’ இடையில் குடையுடன் ஏறினால்…

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்…

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய நேற்று கையெப்பமிட்டுள்ளார். நேற்று முன்தினம் மூன்றில் இரண்டில் குறித்த சட்டமூலம் நிறைவோற்றப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் சபாநாயகர் கையொப்பமிட்டள்ளார். குறித்த சடமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள்…

நாட்டில் இனவாதிகளுக்கு விஷேட நீதி ; அஸாத் சாலி..

முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படும் விவகாரத்தில் தொடர்ந்தும் நீதியை மாத்திரமே நாடிக்கொண்டிருக்கின்ற போதிலும் பொலிசார் இரட்டை வேடமிட்டு அநீதியிழைப்பதாக  தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். டான் பிரியசாத், அமித், சித்தாரத்ன போன்றவர்களுக்கு  எதிராகபொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ததன்…

சவூதியில் skype, whatsapp, viber, messenger தடை நீக்கம்!

ரியாத்(22 செப் 2017): சவூதியில் சில செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்கைப், வாட்ஸ்அப், வைபர், போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது. உற்பத்தி மற்றும்…

டன் பிரசாத்திற்கு எதிராக 6 முறைப்பாடுகளுடன் நீதிமன்றம் சென்ற சிராஸ்

இனவாத பிரச்சாரத்தையும், முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வரும் டன் பிரசாத்திற்கு எதிராக மூத்த சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன் இன்று -22- வெள்ளிக்கிழமை 6 முறைபாடுகளை நீதிபதி லங்கா ஐயரத்தினவிடம் கையளித்துள்ளார். நிபந்தனை அடிப்படையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டன் பிரசாத் பிணை…

ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை; இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடும் கண்டனம்

மியன்மார் ராக்கைன் மாநிலத்தில் வன்முறைகளில் சிக்குண்டு அகதிகளாக்கப்பட்ட ரோஹிங்ய இன முஸ்லிம்களுக்கு மனிதநேய ரீதியில் உதவ இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். அத்துடன், ரஹிங்ய முஸ்லிம்கள் பேராபத்தில் இருக்கின்ற நிலையில் நாம் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ள…