கிந்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்..
கிந்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்.. காலி கிந்தோட்டை , குருந்துவத்த , வெளிபிடிமோதர, மஹா ஹபுகல ,உக்வத்த ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கம்
கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கம் மொபைல் பிரவுசர்களில் மிகவும் பிரபலமான யூசி பிரவுசர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சீன ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அலிபாபா’வே இதற்கு உரிமையாளராக இருந்தது. யூசி பிரவுசர் பயனர்களின்…
கோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு…
கோத்தாபய’வின் கோரிக்கை மனு, நிராகரிப்பு… முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று(17) நிராகரிக்கப்பட்டது. அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில்…
காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…
காலி வீதியில் கடும் வாகன நெரிசல்… கொள்கலன் தாங்கிச் செல்லும் லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மொரட்டுவை இலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த வாகனமே இவ்வாறே இயந்திர கோளாறுக்கு…
தேசிய கொடியை ஏற்றாத சர்வேஷ்வரனுக்கு எதிராக இராதாகிருஷ்ணன் போர்க்கொடி
தேசிய கொடியை ஏற்றாத சர்வேஷ்வரனுக்கு எதிராக இராதாகிருஷ்ணன் போர்க்கொடி தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஷ்வரனுக்கு எதிராக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் போர்க்கொடி தூக்கியுள்ளார். வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை…
ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே
ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே ஜிம்பாப்வேவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முகாபே மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தென் ஆஃப்பிரிக்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலைநகர் ஹராரேவில் முகாமிட்டு இருக்கிறார்கள். ஜிம்பாப்வேவை…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்……
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்…… புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மூவர் நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.…
மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது…
மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படுகிறது… குடிநீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – 15, மட்டக்குளிக்கான பிரதான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி இன்று(17) இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 20…
வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்…
வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்… 2018ம் வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று(17) முதல் ஆரம்பமாகிறது. குறித்த விவாதமானது, எதிர்வரும் 19 தினங்களுக்கு இடம்பெற உள்ளதோடு, டிசம்பர் மாதம் 9ம் திகதி…
பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…
பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு… பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக,…