மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்
மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் சிறப்புப் பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் இதுவரையில் கிடைக்க வில்லை என நுகர்வோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர். இது…
அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்
அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்…
உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு
உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் …
அசின் விராது – ஞானசாரர் மியன்மாரில் சந்தித்தனர்
அசின் விராது – ஞானசாரர் மியன்மாரில் சந்தித்தனர் இலங்கையிலிருந்து மியன்மாருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு சென்றடைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அசின் விராது தேரர் தலைமையிலான பௌத்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி ரோஹிங் யாவில் முஸ்லிம்களுக்கும்…
17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்?
17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்? ”எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இத்தனை காலம் அமைச்சுப் பதவிகளிலும் அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும்…
உள்ளூராட்சி சபைகளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள்
உள்ளூராட்சி சபைகளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் புதிய தேர்தல் முறைமையின் கீழ் 2,000 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். முன்னர் அமுலில் இருந்த விகிதாசார தேர்தல்…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளமையால் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இத்தனை காலமும்…
( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம்
( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த…
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா
ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா கேள்வி : ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28…
எளிமை காட்டும் ஜனாதிபதி
எளிமை காட்டும் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் மத்தியிலும், இலங்கை மக்களுக்கு…