• Sun. Oct 12th, 2025

Month: November 2017

  • Home
  • மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் சிறப்புப் பண்ட வரி குறைக்கப்பட்ட போதிலும் அவற்றின் பிரதிபலன் இதுவரையில் கிடைக்க வில்லை என நுகர்வோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர். இது…

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம்

அரபு நாடுகளில், ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்…

உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்­திப்பு

உலமா சபை ஆர்.ஆர்.ரி.சந்­திப்பு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் உயர்­மட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன்  தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் கடந்த வியா­ழக்­கி­ழமை விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இக் கலந்­து­ரை­யா­டலில் சம­காலப் பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­ட­தா­கவும் …

அசின் விராது – ஞானசாரர் மியன்மாரில் சந்தித்தனர்

அசின் விராது – ஞானசாரர் மியன்மாரில் சந்தித்தனர் இலங்­கை­யி­லி­ருந்து மியன்­மா­ருக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு அங்கு சென்­ற­டைந்­துள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அசின் விராது தேரர்  தலை­மை­யி­லான பௌத்த அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ரோஹிங் யாவில் முஸ்­லிம்­க­ளுக்கும்…

17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்?

17வருடங்களின் பின் திடீரென தேடுவது ஏன்? ”எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக 17 வரு­டங்­களின் பின்பு ஏன் திடீ­ரென தேடு­கி­றார்கள்? எனக்குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. இத்­தனை காலம் அமைச்சுப் பத­வி­க­ளிலும் அர­சாங்­கத்தின் உயர் பத­வி­க­ளிலும்…

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிர­தி­நி­திகள்

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிர­தி­நி­திகள் 25 சத­வீத பெண்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை வலி­யு­றுத்தும் புதிய தேர்தல் முறை­மையின் கீழ் 2,000 க்கும் அதி­க­மான பெண் பிர­தி­நி­திகள் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். முன்னர் அமுலில் இருந்த விகி­தா­சார தேர்தல்…

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­மையால் சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக இத்­தனை காலமும்…

( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம்

( படங்கள் & வீடியோ இணைப்பு) எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டுவோம். அனுராதபுரத்தில் மகிந்த முழக்கம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திர கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த…

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா கேள்வி : ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும் நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28…

எளிமை காட்டும் ஜனாதிபதி

எளிமை காட்டும் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் மத்தியிலும், இலங்கை மக்களுக்கு…