ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக நாங்காவா 24-ம் தேதி பதவியேற்பு
ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக நாங்காவா 24-ம் தேதி பதவியேற்பு ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை…
நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி
நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி மூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள்…
கிந்தோட்டை வன்முறைகளின் போது 127 சம்பவங்கள் பதிவு
கிந்தோட்டை வன்முறைகளின் போது 127 சம்பவங்கள் பதிவு காலி கிந்தோட்டை பகுதியில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை வன்முறையாக மாறியதால் மொத்தமாக 127 அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் விசாரணைகள் ஊடாக இவை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்…
தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கூடுகிறது
தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கூடுகிறது உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(22) அவசரமாக கூடவுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
පළාත් පාලන සීමා – සභික ගැසට් නිවේදනයට අතුරු තහනමක් පනවයි..
පළාත් පාලන සීමා – සභික ගැසට් නිවේදනයට අතුරු තහනමක් පනවයි.. පළාත් පාලන මැතිවරණයට අදාළ සීමා නිර්ණය සහ සභික සංඛ්යාව ඇතුළත් ගැසට් නිවේදනය ක්රියාත්මක කිරීම වළක්වාලමින් අභියාචනාධිකරණය අද (22) දෙසැම්බර් 04…
வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை. நீதிமன்றம் உத்தரவு
வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை. நீதிமன்றம் உத்தரவு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(22) மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன் போது அதிக…
விமல் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜினாமா
விமல் கட்சியின் பொதுச்செயலாளர் இராஜினாமா தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியன்ஜித் வித்தாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போதே, பிரியன்ஜித் வித்தாரன தனது இராஜினாமாக் கடிதத்தை வழங்கியதாக தேசிய…
சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது
சிராஸ் நூர்தீன் பூரண நலம் பெற முஸ்லிம் வொய்ஸ் பிரார்த்திக்கிறது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக அறிந்து மிகவும் கவலையடைகிறோம். சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் அஞ்சாது துணிவுடன் சட்டரீதியாக…