• Sat. Oct 11th, 2025

Month: January 2018

  • Home
  • இலங்கையில் கட்டார் மன்னர், 4 நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்

இலங்கையில் கட்டார் மன்னர், 4 நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்

(இலங்கையில் கட்டார் மன்னர், 4 நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருப்பார்) கட்டார் மன்னன் ஷெயிக் தமீன் பின் ஹமாட் ஹல்தானி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு தனது குடும்பத்தினருடன் இன்றைய தினம் -25-   இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு…

மாணவர்கள் மீது, கண்ணீர்புகை தாக்குதல்

(மாணவர்கள் மீது, கண்ணீர்புகை தாக்குதல்) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி…

தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் – முஸ்லிம் கவுன்சில்

(தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் – முஸ்லிம் கவுன்சில்) உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ அல்லது அவர்களை அசௌகரியப்படுத்தும் வகையிலோ நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்…

தேர்தலின் பின் மீண்டும் தேசிய, அரசாகவே ஆட்சியினை முன்னெடுப்போம் – சம்பிக்க

(தேர்தலின் பின் மீண்டும் தேசிய, அரசாகவே ஆட்சியினை முன்னெடுப்போம் – சம்பிக்க) தேர்தலில் தனித்து களமிறங்க நேர்ந்துள்ள போதிலும் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கமாகவே ஆட்சியினை முன்னெடுப்போம். ஜனாதிபதி – பிரதமர் இணைந்து ஊழலை ஒழிக்கும் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பார்கள்…

தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்

(தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்) இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை – செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நேற்று அகழ்வு…

இங்கிலாந்து அணியில் விளையாடும் இலங்கையர் (வரலாற்றில் முதன்முறை)

(இங்கிலாந்து அணியில் விளையாடும் இலங்கையர் – வரலாற்றில் முதன்முறை) இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.  அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில்…

இஸ்லாத்தை ஒழிக்க, முயன்றவருக்கு இறைவன் காட்டிய வழி

(இஸ்லாத்தை ஒழிக்க, முயன்றவருக்கு இறைவன் காட்டிய வழி) ஜெர்மனியில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து வந்த தீவிரவாத எதிர்ப்பு கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான ஆர்துர் வெக்னர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். இஸ்லாத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் இஸ்லாத்தின் மூல ஆதாரமான…

மு கா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமனம்

(மு கா தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம்.நஸீர் நியமனம்) முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர்நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, மடவளை நியுசுக்கு  அவர் சற்றுமுன்உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்தவாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்த நிலையில்அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு  நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு கடந்த 15 வருட காலமாகதேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி வந்தபோதிலும், தற்போதுதான் அந்த வாக்குறுதிநிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள நசீர், 2011ஆம்ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம்காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள்பிரவேசித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் தவிசாளராகப் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டவர், அதிலும் வெற்றி பெற்றதோடு,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவிவகித்திருந்தார்.

இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு… பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது

(இலங்கை வீரர்கள் மேஜிக் பந்து வீச்சு… பங்களாதேஷ் 82 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று அதன்படி  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முஷ்பிக்குர் ரஹ்மாணின் 26…

மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்

(மதில் வீழ்ந்து, குழந்தை மரணம்) அநுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அநுராதபுர பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் புறத்தில் அமைக்கப்பட்டிருந்த…