• Sat. Apr 4th, 2026

Month: May 2018

  • Home
  • ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் – சஜித்

ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் – சஜித்

(ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் – சஜித்) சிரிக்கொத்தவின் ஓர் அறையை துப்பறவு செய்யும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தாலும் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய…

பல்லின ஆடைக் கலாசாரத்தினையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம்

(பல்லின ஆடைக் கலாசாரத்தினையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம்) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கலலூரி முஸ்லீம் பெண் ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கிண்ணியா  ஜம்இய்யதுல் உலமா மற்றும்  பிரதேச சிவில் அமைப்புக்களின் ஒன்றியமான மஜ்லிஸ் அஷ்ஷூஷுரா இணைந்து வெளியிடும் ஊடக…

நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்

(நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்) நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினம்(03) அதிக வெப்ப காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை…

சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிட்டால், அது குற்றமாகும் – சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

(சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிட்டால், அது குற்றமாகும் – சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்) சட்டத்தரணிகள் பற்றுச்சீட்டு வழங்காவிட்டால் அது ஓர் குற்றமாகும் என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்…

ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது – மஹிந்த

(ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது – மஹிந்த) தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

“மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை” – மைத்திரி

(“மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை” – மைத்திரி ) தான் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். பி பி சி நேர்காணலின் போது மீண்டும்  ஜனாதிபது தேர்தலில் போட்டியிடுவீர்களா  என…

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை(03)…

(கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை(03)…) சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று நாளை(03) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறியுள்ளார். குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(02) நடத்த திட்டமிடப்பட்டிருந்த…

நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு

(நாளை முதல் களனி பாலத்தின் போக்குவரத்து மட்டு) புதிய களனி பாலத்தின் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து இடைக்கிடை மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை(03) முதல் 05ம் திகதி வரையான…

அமைச்சரவை மாற்றத்தில் பிரதி அமைச்சர் அமீரலிக்கு மேலதிக பொறுப்பு

(அமைச்சரவை மாற்றத்தில் பிரதி அமைச்சர் அமீரலிக்கு மேலதிக பொறுப்பு) புதிய அமைச்சரவை மாற்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சான எம் எஸ் அமீரலிக்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமிய  பொருளாதார பிரதி அமைச்சராக இருந்த அவருக்கு மீன்பிடி மற்றும்…

மு கா விற்கு மேலும் ஒரு பிரதி அமைச்சு !!

(மு கா விற்கு மேலும் ஒரு பிரதி அமைச்சு !!) புதிய அமைச்சரவை மாற்றத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மேலதிகமாக ஒரு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அலி சாஹிர் மௌலானா  தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரசகரும மொழிகள் பிரதி…