• Sat. Apr 4th, 2026

Month: May 2018

  • Home
  • பத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள்

பத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள்

(பத்தரமுல்லை நிர்வாக நகருக்கு, பறக்கவுள்ள அரச நிறுவனங்கள்) அரசாங்கம்  புதிதாக அமைச்சரவை மாற்றங்களைச் செய்துள்ள  நிலையில், கொழும்பு மா நகர நிர்வாக எல்லையில் தற்போது இயங்கிவரும் அனைத்து அரச நிறுவனங்களும், விரைவில் பத்தரமுல்லை நிர்வாக நகருக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.  …

புதிய பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் முழுவிபரம் இதோ..!!

(புதிய பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் முழுவிபரம் இதோ..!!) புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பிரதி அமைச்சர்கள்…

அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம் படைத்துள்ள சாதனை

(அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம் படைத்துள்ள சாதனை) அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத்…

அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு

(அணு ஆயுத தளம் மூடப்படுவதை உறுதி செய்ய ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு) ஐ.நா. சபை தீர்மானங்களை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்புக்கு இடையே 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்த வடகொரியா, இப்போது அவற்றை…

இராஜாங்க,பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

(இராஜாங்க,பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்) புதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோ…

அமித் வீரசிங்க உட்பட 27 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(அமித் வீரசிங்க உட்பட 27 பேர் மீண்டும் விளக்கமறியலில்) அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உட்பட 27 பேர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிமன்றம்…

“அரசினை கவிழ்ப்பதற்று யாரையும் தான் விடப்போவதில்லை”  –  சஜித்

(“அரசினை கவிழ்ப்பதற்று யாரையும் தான் விடப்போவதில்லை”  –  சஜித்) காலம் சென்ற ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின்25வது மறைவு தினம் மே 1ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில் அமைச்சா் சஜித் பிரேமதாச தலைமையில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில் ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனா, பிரதமந்திரி…

விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – இந்திய தொலைதொடர்பு ஆணையம்

(விமானத்தில் பயணம் செய்யும் போது செல்போன் பயன்படுத்தலாம் – இந்திய தொலைதொடர்பு ஆணையம்) விமான பயணத்தின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ளது. அதனை மாற்றியமைத்து விமான பயணத்தில் செல்போன் மற்றும் இண்டர்நெட் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என டிராய் அமைப்பு…

ஒரே பார்வையில், புதிய அமைச்சர்களின் விபரம்

(ஒரே பார்வையில், புதிய அமைச்சர்களின் விபரம்) புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு, லக்‌ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்களையும் இணைத்துகொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை !!

(புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தங்களையும் இணைத்துகொள்ளுமாறு சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை !!) நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுக இடையே   மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தில்…