• Sun. Oct 12th, 2025

Month: July 2018

  • Home
  • மீட்டர் பொருத்தப்படுவது கட்டாயம்… இல்லாவிட்டால் தண்டப் பணம் அறவிடப்படும்.

மீட்டர் பொருத்தப்படுவது கட்டாயம்… இல்லாவிட்டால் தண்டப் பணம் அறவிடப்படும்.

(மீட்டர் பொருத்தப்படுவது கட்டாயம்… இல்லாவிட்டால் தண்டப் பணம் அறவிடப்படும்.) முச்சக்கரவண்டியின் கட்டண மீற்றர் ஒரு கிலோ மீற்றருக்கு 60 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் செயற்பட்டு கொண்டிருக்கும் வேலையில் தற்போது  கட்டண மீற்றர் இன்றிச் செலுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து தண்டப்…

சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது!

(சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் கைது!) சவூதி அரேபியா பிரபல மார்க்க அறிஞர் Safar al-Hawali நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  சவூதி அரேபிய நாட்டின் வெளிநாட்டு கொள்கைகளை விமர்சித்து  Safar al-Hawali எழுதிய புத்தகமே இவரது கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இவர் எழுதிய…

குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது?

(குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது?) இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை…

மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது

(மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது) இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டிய சுமார் 32 பில்லியனுக்கு அதிகமான நிலுவையில் இருந்து 10 பில்லியன் ரூபாவானது கடந்த வாரம் செலுத்தப்பட்டதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடகப்…

தன்னை பிணை வைத்து, மௌலவியை விடுவித்த பௌத்தபிக்கு

(தன்னை பிணை வைத்து, மௌலவியை விடுவித்த பௌத்தபிக்கு) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த மௌலவியொருவருக்காக தன்னைப் பிணை வைத்து விடுதலை பெற்றுக் கொடுக்க கல்முனை சுபந்தாராம விகாரையின் விகாராதிபதி  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மௌலவிக்காக பிணை வழங்கியுள்ளவர் சுபந்தாராம…

கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை

(கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை) ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர் தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம்…

தலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு

(தலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு) தென்னாபிரிக்கா அணியுடன் இன்று(12) இடம்பெறும் டெஸ்ட் தொடருக்கான தலைமை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், உப தலைவர் பதவி குசல் மென்டிஸ்…

களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை

(களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை) மின்சார சபை மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 09 மணித்தியாலங்கள் நீர்…

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்

(சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்) சாரதி அனுமதி பத்திரம் பெற்று கொள்ளுவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளை கணனி மயப்படுத்துவதற்கான வேலைத் திட்டம் இன்று(12) முதல் ஆரம்பமாகிறதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்ரசிறி தெரிவித்துள்ளார். அதற்கான…

தாய்லந்தின் குகை சிறுவர்களும் .. குர் ஆனின் குகை வாசிகளும்

(தாய்லந்தின் குகை சிறுவர்களும் .. குர் ஆனின் குகை வாசிகளும்) தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் . வைல்ட் போர் (Wild boar) என்கிற  உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அணியின் பயிற்றுனர் சகிதம் தாம் லுவாங்…