• Fri. Nov 28th, 2025

Month: October 2018

  • Home
  • மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

(மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…) நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, மேல்,…

இன்பராசாவின் குற்றச்சாட்டு தொடர்பில், அமீனிடம் விசாரணை

(இன்பராசாவின் குற்றச்சாட்டு தொடர்பில், அமீனிடம் விசாரணை) முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக இன்பராசா தெரிவித்த விடயங்கள் தொடர்பில் சட்ட பொதுஒழுங்கு அமைச்சு விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் முறையிட்டிருந்து. இதன் ஒரு கட்டமாக முஸ்லிம்…

DIG நாலக சில்வா CID யில் ஆஜரானார்

(DIG நாலக சில்வா CID யில் ஆஜரானார்) ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ்  ஆகி­யோரை கொலை செய்ய சதித் செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில்…

தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

(தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்) உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்சனைகள் காரணமாக,…

Hon. (Alhaj) A.H.M. AZWER, M.P.

Date of Birth : 08-02-1937 Civil Status : Married Religion : Islam Profession / Occupation : Teacher/Journalist Political Career Started as amember of LSSP – 1950; United national Party –…

தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு

(தெபுவன பொலிஸ் அலுவலர் மீண்டும் பணியில் இணைப்பு) தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் அலுவலர் சனத் குணவர்தன, மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபரினால் நேற்று(16) மாலை அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ்…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நிபந்தனையற்ற பிணையில் விடுதலை

(ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நிபந்தனையற்ற பிணையில் விடுதலை) பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும்…

வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தியா

(வெட்கித் தலைகுனிய வேண்டிய இந்தியா) இந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையும்… ஆசிஃபாவுக்காக நீதிகேட்டு போராடிய தலீப் ஹுசைன்…

நான் முஸ்லிம் என்பது, எனக்கு பெருமை

(நான் முஸ்லிம் என்பது, எனக்கு பெருமை) நான் முஸ்லிம் என்பது எனக்கு பெருமை. இறைவனுக்கே புகழ் அனைத்தும் நான் பிரேசில் நாட்டை சார்ந்தவன். எட்டு மாதங்களுக்கு முன் நான் இஸ்லாத்தில் இணைந்தேன். இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம். நான் முஸ்லிம் என்பது…

அரசாங்கத்தை மாற்றியமைக்க, எந்த நேரத்திலும் தயார் – மஹிந்த

(அரசாங்கத்தை மாற்றியமைக்க, எந்த நேரத்திலும் தயார் – மஹிந்த) நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை மாற்றி ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி புதிய நகரில்…