இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
(இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது) நியூஸிலாந்தில் நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியமை இதற்குக் காரணமாகும். இந்த அபராதத்தை சர்வதேச…
ஒரு குடம் தண்ணீருக்காக போராடும், உடதலவின்ன ரடகஹவத்த மக்கள்
(ஒரு குடம் தண்ணீருக்காக போராடும், உடதலவின்ன ரடகஹவத்த மக்கள்) எனது மயிர்கள் நரைத்தும், 65 வயதாகியும் நடையாகவே சென்று ஒரு குடம் தண்ணீரைப் பெறவேண்டிய அவலம் என் மரணத்திற்கு முன்னாவது மாறுமா? இதற்கான தீர்வுதான் என்ன? என்று உடதலவின்ன ரடகஹவத்தையைச் …
நாம் பாராளுமன்றிற்கு புதியவர்களாக இருந்தபோதும் கட்சிக்கு புதியவர்கள் அல்ல ..
(நாம் பாராளுமன்றிற்கு புதியவர்களாக இருந்தபோதும் கட்சிக்கு புதியவர்கள் அல்ல ..) நாம் பாராளுமன்றிற்கு புதியவர்களாக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாம் புதியவர்கள் அல்ல என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். பின்வரிசை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்…
மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…
(மீனவர்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் குறிப்பாக மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை தொடர்ந்து நிலவும்…
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்
(ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
2020ல் கண்டி – கொழும்பு ஹைவே நிறைவு செய்யப்படும்
(2020ல் கண்டி – கொழும்பு ஹைவே நிறைவு செய்யப்படும்) 2020ல் கண்டி – கொழும்பு ஹைவே நிறைவு செய்யப்படும் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார். தொலைக்காட்சி நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். கண்டி கொழும்பு அதிவேக…
கிழக்கு மாகாண ஆளுனராக அஸாத் ஸாலி
(கிழக்கு மாகாண ஆளுனராக அஸாத் ஸாலி) ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஆன அசாத் சாலி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக இன்று நியமிக்கப்பட உள்ளார்…
மாரடைப்பினால் மரணமான மாணவனுக்கு 3 A
(மாரடைப்பினால் மரணமான மாணவனுக்கு 3 A) கடந்த வாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும்…
முதல் கபினட் கூட்டத்திலேயே ரவி – மங்கள மோதல்….
(முதல் கபினட் கூட்டத்திலேயே ரவி – மங்கள மோதல்….) நேற்று இடம்பெற்ற புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் ரவி – மங்கள இடையே கடும் தர்க்கங்களுடன் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ம் வருடத்திற்கான கடன் செலுத்த 1000…
நான்கு உறுப்பினர்கள் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்
(நான்கு உறுப்பினர்கள் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டனர்) மொரட்டுவ மாநகர சபையில் சிறி லங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த நால்வர் சிறி லங்கா பொது ஜன முன்னணிக்கு ஆதரவளித்து ஆளும் கட்சியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். இன்றைய தினம்…