பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் கண்டுபிடிப்பு – இம்ரான்கான் அறிவிப்பு
(பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் கண்டுபிடிப்பு – இம்ரான்கான் அறிவிப்பு) பாகிஸ்தான் கடலுக்கடியில் பெட்ரோல், கேஸ் மிக அதிக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை கூடிய விரைவில் சீர் செய்யும் என இம்ரான் கான் அறிவிப்பு.-கலீஜ் டைம்ஸ்26-03-2019According to a…
மழை பெய்யாவிடின் மின் வெட்டும் நேரம் தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்
(மழை பெய்யாவிடின் மின் வெட்டும் நேரம் தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்) மே மாத இறுதிக்குள் போதியளவு மழை கிடைக்காவிடில், மின்சார துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென, மின்சார பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் போதியளவு…
சங்கா – மஹேலவின் உணவகத்திற்கு ஆசிய அளவில் கிடைத்த கெளரவம்
(சங்கா – மஹேலவின் உணவகத்திற்கு ஆசிய அளவில் கிடைத்த கெளரவம்) இலங்கையின் மினிஸ்ரி ஒப் கிராப் உணவகம் ஆசியவின் சிறந்த உணவகங்களில் 35 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 50 உணவகங்களுக்குள்ளேயே 35 ஆவது இடத்தை…
இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை …
(இன்று கடும் வெப்பம்… சில இடங்களில் மழை … ) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…
பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.
(பிணைமுறி மோசடி… முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் உட்பட மூவர் கைது.) முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பி. சமரசிரி மற்றும் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே குறித்த நபர்கள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி
(நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் தலால் 1 மில்லியன் டொலர் நிதி உதவி) நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சவுதி இளவரசர் வலீத் பின் தலால் 1மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கியுள்ளார். குறித்த நிதி உதவியை அவர் நியுசிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக…
புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது
(புத்தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி ! 6 பேர் வைத்தியசாலையில் , இருவர் கைது) புத்தளம் அருவக்காலு குப்பை திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றுஜனாதிபதியின் புத்தளம் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.ஆர்ப்பாட்ட காரர்கள் மீது பொலிஸார்…
இலங்கையில் இன்று முதல் செயற்கை மழை
(இலங்கையில் இன்று முதல் செயற்கை மழை) இலங்கையில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை…
இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்
(இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்) இன்றைய க்ரிஸ்ட்ச்சர்ச் ஜூம்ஆவின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது. குத்பா நிகழ்த்திய இமாம் நியூஸிலாந்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானப் பணிகளுக்கு நன்றி தெரிவுக்குமுகமாக…
நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்
(நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்) சென்ற வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில்…