• Sat. Apr 4th, 2026

Month: March 2019

  • Home
  • இலங்கையர்களின் மகிழ்ச்சியில் பாரிய பின்னேற்றம்

இலங்கையர்களின் மகிழ்ச்சியில் பாரிய பின்னேற்றம்

(இலங்கையர்களின் மகிழ்ச்சியில் பாரிய பின்னேற்றம்) உலகில் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழும் நாடுகளின் தரப்படுத்தலில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு நிகராக 2019 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டு அறிக்கையில், 14 இடங்களை பின்தள்ளி,2018 ஆம் ஆண்டில் தக்கவைத்திருந்த 116…

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி

(சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில்இன்று (21) இடம்பெற்ற பேச்சுவாரத்தை வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான 2…

பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .

(பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .) பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ள நிலையில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  3 பேர்…

“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்

(“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்) நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.…

அறிந்ததும் தெரிந்ததும்.

(அறிந்ததும் தெரிந்ததும்) அமேசன் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) இன்றைய தேதியில் உலகிலுள்ள மிகப் பெரும் செல்வந்தர். அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு 131பில்லியன் டாலர்கள்( ரூபா 23 412 000 000 000). இவ்வளவு பெரும் சொத்துக்கள்…

அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு

(அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு) நியுஸிலாந்து பள்ளிவாயலினுள் புகுந்து தாக்குதல் நடத்திய அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு  பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை அவுஸ்ரேலியாவின் டெரண்ட் என்பவன் மேற்கொண்ட தகவல் வெளியானதை அடுத்து  அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸில் வசித்துவதும் டெரண்டின்…

தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..

(தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..) நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதலின் பிரதான குற்றவாளி டெரண்ட் என்பவன் நியுஸ்லாந்து துப்பாக்கி கழகத்தின் ஒரு உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.மில்டன் நகரில் உள்ள ரைபல் கிளப்பில் ஒரு…

நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் நாடு ரீதியாக..

(நியூசிலாந்து துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் நாடு ரீதியாக..) நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாகஅந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் பலர் குடியேறிகளும், குழந்தைகளும் என அறிந்ததே.. இந்நிலையில் அவர்களின் விபரம் நாடு ரீதியாக…

நியூஸிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: கறுப்பு நாள் என நியூஸி.பிரதமர் கண்டனம். கிரிக்கட் தொடரை ரத்து செய்தது பங்களாதேஷ் அணி.

(நியூஸிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு: கறுப்பு நாள் என நியூஸி.பிரதமர் கண்டனம். கிரிக்கட் தொடரை ரத்து செய்தது பங்களாதேஷ் அணி.) நியூஸிலாந்தின் கிறிஸ்ட்  பள்ளிவாயலில்  இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர்…

நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்..

(நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டான்..) நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதல் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டாதாக நியுஸிலாந்து ஊடக தகவல்களை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் டைம்ஸ் தெரிவித்துள்ளது . பிரண்டன் டெரண்ட என்ற முகநூல் கணக்கில் இருந்து குறித்த தாக்குதல் நேரடி…