இலங்கையில் இன்று முதல் செயற்கை மழை
(இலங்கையில் இன்று முதல் செயற்கை மழை) இலங்கையில் செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை…
இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்
(இன்று ஜும்மா தொழுகையின் போது ஹிஜாப் அணிந்து வந்த நியூசிலாந்து பிரதமர்) இன்றைய க்ரிஸ்ட்ச்சர்ச் ஜூம்ஆவின் நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது. குத்பா நிகழ்த்திய இமாம் நியூஸிலாந்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மனிதாபிமானப் பணிகளுக்கு நன்றி தெரிவுக்குமுகமாக…
நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்
(நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்) சென்ற வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள்நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில்…
இலங்கையர்களின் மகிழ்ச்சியில் பாரிய பின்னேற்றம்
(இலங்கையர்களின் மகிழ்ச்சியில் பாரிய பின்னேற்றம்) உலகில் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழும் நாடுகளின் தரப்படுத்தலில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கு நிகராக 2019 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டு அறிக்கையில், 14 இடங்களை பின்தள்ளி,2018 ஆம் ஆண்டில் தக்கவைத்திருந்த 116…
சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி
(சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன பேச்சுவாரத்தை வெற்றி) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில்இன்று (21) இடம்பெற்ற பேச்சுவாரத்தை வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான 2…
பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .
(பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்… 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .) பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ள நிலையில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர்…
“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்
(“மஸ்ஜித்களில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்” நியூசிலாந்து பிரதமர்) நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.…
அறிந்ததும் தெரிந்ததும்.
(அறிந்ததும் தெரிந்ததும்) அமேசன் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) இன்றைய தேதியில் உலகிலுள்ள மிகப் பெரும் செல்வந்தர். அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு 131பில்லியன் டாலர்கள்( ரூபா 23 412 000 000 000). இவ்வளவு பெரும் சொத்துக்கள்…
அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு
(அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு) நியுஸிலாந்து பள்ளிவாயலினுள் புகுந்து தாக்குதல் நடத்திய அவுஸ்ரேலியா தீவிரவாதியின் பெற்றோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலை அவுஸ்ரேலியாவின் டெரண்ட் என்பவன் மேற்கொண்ட தகவல் வெளியானதை அடுத்து அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸில் வசித்துவதும் டெரண்டின்…
தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..
(தீவிரவாதி டெரண்ட் நியுஸிலாந்து துப்பாக்கி கழக உறுப்பினராம் ! புதிய தகவல் வெளியானது..) நியுஸிலாந்து பள்ளிவாயல் தாக்குதலின் பிரதான குற்றவாளி டெரண்ட் என்பவன் நியுஸ்லாந்து துப்பாக்கி கழகத்தின் ஒரு உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது.மில்டன் நகரில் உள்ள ரைபல் கிளப்பில் ஒரு…