ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்
(ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சுற்றுநிரூபம்) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30ஆம் திகதி…
பால்மா விலை அதிகரிப்பு
(பால்மா விலை அதிகரிப்பு) 400 கிலோ கிராம் 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச துறை 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்
(அரச துறை 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன. இதன் காரணமாக கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பல…
சஜித்தை நியமிக்காவிட்டால் UNP தோல்வியை தழுவுவது உறுதி
(சஜித்தை நியமிக்காவிட்டால் UNP தோல்வியை தழுவுவது உறுதி ) ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமல் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவுவது உறுதி என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.ஆகையினால். சஜித்…
கோதபாய ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்
(கோதபாய ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்.) பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி உள்ளார். அவர் சார்பில் சட்டத்தரணி சாகர காரியவசம் தேர்தல் ஆணையத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்
(வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்) இன்று காலை 6.40 மணியளவில் வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆடை விற்பனை…
ஜனாதிபதித் தேர்தலுக்காக 3 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
(ஜனாதிபதித் தேர்தலுக்காக 3 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்) ஜனாதிபதித் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்…
முழு வீச்சுடன் பிரச்சாரத்திற்காக, களத்தில் குதித்துள்ள பொதுஜன பெரமுன
(முழு வீச்சுடன் பிரச்சாரத்திற்காக, களத்தில் குதித்துள்ள பொதுஜன பெரமுன) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய மாவட்ட இணைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடக்கவில்லை என அடையாளம் காணப்பட்டுள்ள சில மாவட்டங்களுக்கு இணைப்பாளர்களாக வேறு மாவட்டத்தின்…
“கொழும்பு மக்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”
(“கொழும்பு மக்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வாழ் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக முக்கியதேர்தலாக அமைவதால், அனைவரும் தமது வாக்குரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட…
ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்
(ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது. தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும், இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில்…