• Sat. Oct 11th, 2025

Month: February 2022

  • Home
  • சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு எச்சரிக்கை

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதோருக்கு எச்சரிக்கை

மேல்மாகாணத்திற்குள் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் நேற்று  6000 இற்கும் அதிக நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 706 பொலிஸ் உத்தியோகத்தர்களினால் 3648 மோட்டார்சைக்கிள்களும், 2213 முச்சக்கரவண்டிகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.  இதேபோன்று 6479 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு,…

தேசிய கொள்கை திட்டத்தை வெளியிடும் ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ‘முழு நாடும் சரியான பாதையில்’என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய கொள்கையினை எதிர்வரும் வாரம் வெளியிடவுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணி,லங்கா சமசமாஜ கட்சி,ஸ்ரீலங்கா…

எரிபொருள் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி !

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 20 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய…

ரணிலின் மனு தொடர்பில் விளக்கமளிக்க சட்ட மா அதிபருக்கு அனுப்பட்ட அறிவித்தல்

(எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு  தனக்கு அனுப்பட்டுள்ள அறிவித்தலை இரத்து செய்து  தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி  முன்னாள் பிரதமரும்  ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு…

இன்றைய வானிலை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ…

சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளருடன் பீரிஸ் சந்திப்பு

(எம்.மனோசித்ரா) இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்தோ – பசுபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள்…

சுற்றுலாத்துறைக்கு இந்தியாவின் பங்களிப்பு அளப்பறியது – சுற்றுலாத்துறை அமைச்சர்

இலங்கையின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களிலும் இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க கூடும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

உக்ரைன் போர் ; அமெரிக்க பாதுகாப்புத் துறை 15 நேட்டோ நட்பு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டாவது  நாளாக தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து  அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் அஸ்டின் 15 நேட்டோ நட்பு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக பென்டகன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.…

நாளைய தினமும் திட்டமிட்ட மின்வெட்டு

நாளைய தினமும் சுழற்சி முறையில் திட்டமிட்ட மின் வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A – B மற்றும் C வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு…

நாட்டில் மேலும் 30 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (23.02.2022) கொரோனா தொற்றால் மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.