இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 90 சதவீதம் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிலோன் தேயிலையின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றது. அரசாங்கம் என்ற வகையில், இந்த முன்னேற்றத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.…
மினுவங்கொடை, அலுத்தோபொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆட்டத்தின் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்…
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது வீட்டின் குளியலறையில் விழுந்து…
கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை றக்பி அணி சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப்பின்…
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது. பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டல்லிங்கா, ஜோன் லுகுமி ஆகியோர் தலா ஒவ்வொரு…
இலங்கை – சவுதி அரேபியா இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சவுதி தபால் துறை வெளியிட்ட நினைவு முத்திரைகளை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரிடமிருந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இன்று…
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வௌிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்…
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவுதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் அப்துல்…
காசாவில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்று கனடா – டொரோண்டோ மேயர் ஒலிவியா சோவ் குறிப்பிட்டுள்ளார். கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் நடத்திய ஒரு தொண்டு விழாவில், சோவ் ஒரு உரை நிகழ்த்தினார். “காசாவில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரையும் பாதிக்கிறது,” குழந்தைகள்…
(தூக்கியெறியும் முருங்கைக்காய் விதைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது… இத முதல்ல படிங்க..!) முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? ஆனால் முருங்கைக்காய் விரும்பிச் சாப்பிடுபவர்களும் கூட அதன் விதையைத் தூக்கி வெளியே எறிந்துவிடுவதுண்டு. முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? ஆனால்…