முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவரை இன்று (25) நேரில் சென்று நலம் விசாரித்தமை குறிப்பிடத் தக்கது. -முஸ்லிம் வொய்ஸ்…
தேர்தல் திணைக்களம், உலமா சபை வலியுறுத்து வாக்காளர் இடாப்பில் பெயர்களைப் பதிவு செய்யும் விடயத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் போதுமான அக்கறை காட்டவில்லை என்ன தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்காளர் இடாப்பு பதிவில் முஸ்லிம் சமூகம் போதிய…
சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தினர் நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெந்தெனிகொட பிரதேசத்திலுள்ள இரு ஜும்ஆப் பள்ளிவாசல்கள் மீது இனம் தெரியாத நபர்களால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.00 மணி அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், இதன்போது, ஒரு பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தும் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது.…
நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.…
வரட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் இரவு நேரங்களில் பவுசர் மூலம் குடிநீர் வழங்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நகரத்திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மக்கள் விடுதலை முன்னணி…
தியத்தலாவ வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று மாலை இந்த குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றும் பெண் குழந்தைகள் எனவும், ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 21 வயதான சந்திரிக்கா…
முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர். இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு…
இலங்கையின் வரலாற்று தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக ஜப்பான் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா போன்ற பிரதேசங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த மாணவர்கள் அண்மைய…
பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த மொஹமட் மர்சூக் பாத்திமா ரிஸ்தா சட்டத்தரணியாக உச்சநீதிமன்ற பிரதி பிரதம நீதியரசர் பிரிய சாத் ஜெராட் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சீனன் கோட்டையின் முதல் பெண் சட்டத்தரணியான இவர், ஆரம்ப கல்வி முதல் உயர் தரம்…
புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. அவரின் அமைச்சுக்களில் இருந்து ராஜினாமா செய்யும் படி ஜனாதிபதி கோரிக்கை விடுத்தது இலங்கை அரசியலில்…