• Wed. May 27th, 2026

ரூபா நோட்டுகள் தொடர்பான மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது

இந்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில் மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல் 1949 ஆம் ஆண்டின் 58 ஆம்…

சித்திலெப்பை எனும் மறுமலர்ச்சி பல்கலைக்கழகம்

இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பாரம்பரிய வளர்ச்சியில் பாரிய அசைவியக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் முதன்மையானவர் அறிஞர் சித்திலெப்பை ஆவார். முஸ்லிம்களின் சமூக, கல்வி, அரசியல் தளங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பு இன்றும் நிங்கா இடத்தை பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகமானது 19 ம்…

‘குழந்தை பாக்கியம்’ /’குழந்தை பாக்கியமின்மை’ இஸ்லாமிய மருத்துவ பார்வையில்

இறைவன் ஒரு மனிதனுக்கு வழங்கிய செல்வங்களில் மிகவும் முதன்மையானது குழந்தை செல்வம் என்றால் அது மிகையாகது.குழந்தை செல்வத்திற்கு முன்னால் பதவி,பட்டம்,சொத்துக்கள்,உறவுகள் எதுவும் நிகராகது.இறைவன் அல்குர்ஆனில் குழந்தை பாக்கியம் சம்பந்தமாக குறிப்பிடுகின்ற போது, ‘அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு      _பெண் குழந்தையையும்…

“ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தால் அறிவிக்கவும்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஞானசார தேரரைப் பிடிப்பதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எப்படியும் இன்னும் சில நாட்களுக்குள் அவரைக் கைது செய்ய செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி,  ஞானசார…

இனி உலக அதிசயம் ஏழு இல்லை எட்டாம்!

நியூஸிலாந்தில் 8வது உலக அதிசயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக கருதப்படுகிறது. பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.…

கல்குடாத்தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் இப்தார் நிகழ்வு

கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் இப்தார் நிகழ்வு 18.06.2017-ஞாயிற்றுக்கிழமை (நாளை) பி.ப 5.00 மணி முதல் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   இவ்இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா…

கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் ஏறாவூரில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது,   இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் ,கிழக்கு மாகாண…

களுகங்கையில் உப்பு நீர் கலப்பதை தடுக்க திட்டம் ; அமைச்சர் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு

களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். செவ்வாய்க்கிழமை (14) குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமான அமைச்சில்…

ரமழான் மாதத்தில் மிம்பரில் துஆ

فقد صح في السنة أن النبي صلى الله عليه وسلم صعد المنبر وقال : «آمين ، آمين ، آمين» وفي رواية : صعد رسول الله المنبر فلما رقي عتبة قال…

கொழும்பு டீ.எஸ் கல்லூரியின் வருடாந்த இப்தார்

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் நடத்தும் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (16) வெள்ளிக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையிலும் கல்லூரியின் அதிபர் ரத்னாயக்க தலைமையிலும் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில், அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி உட்பட…