• Thu. May 28th, 2026

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல்…

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும்…

வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு வீதி

நாட்டின் சீரற்ற வானிலை காரனமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சீர் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தை தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணம் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக…

படையெடுக்கும் முதலைகள் மக்களே அவதானம்

வௌ்ள நீர் உட்பிரவேசித்த பகுதிகளில் முதலை மற்றும் பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நீரில் வருவதனால் மக்கள் மிகவும் அவதானதுடன் இருக்குமாறு வேண்டுக்கோள்…

2ஆவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் வில் ஜக்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர் வில் ஜக்ஸ் இடம்பெற்றுள்ளார். முதலாவது டெஸ்டில் விளையாடிய மார்க் வூட்டை ஜக்ஸ் பிரதியிட்டுள்ளார். இங்கிலாந்து: 1. ஸக் குறோலி, 2. பென் டக்கெட், 3. ஒலி போப், 4. ஜோ…

பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு செயல்முறை

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம்,…

​தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை

கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது. அந்த பிரதேசங்கள் கீழே.. பதுளை மாவட்டம் ஊவ பரணகம ஹல்துமுல்லை வெலிமடை பசறை…

ரூ.100 இலட்சம் நன்கொடை வழங்கிய ’தாவூதி போரா’ சமூகம்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீனின் சார்பாக இலங்கை தாவூதி…

வௌ்ளத்தில் சிக்கி 15 இலட்சம் கோழிகள் பலி

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த…

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

நாட்டில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சு, லீக்ஸ்…