ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை
(ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்து 6 மாத கடூழிய சிறைத்…
முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகள் தவறானதே… பொதுபல சேனா தெரிவிப்பு
வில்பித்து வனபிரதேசத்தை அழித்து முஸ்லிம்கள் சட்டத்துக்கு முரணான குடியேற்றங்களை அமைத்து வருவதாக இதுவரை காலம் குற்றம் சுமத்தி வந்த பொது பலசேனா அமைப்பு அந்தக் குற்றச் சாட்டுக்களிலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை விடுவித்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பொதுபலசேனா அமைப்பின்…
இன்னும் ஐந்து நிமிடத்தில் கொல்லப்படப் போகும் வடரக்க தேரர்- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றம்
‘உன்னை இன்னும் ஐந்து நிமிடத்தில் கொன்று விடுவோம்’ என பொதுபலசேனா அணியினர் வட்டரக விஜித்த தேரருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இச்சம்பவம் இன்று பகல் (01) நடைபெற்றது. இச்சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது மஹியங்கணை பிரதேசத்தின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக…
ரிஸ்வி முப்தியின் கோரிக்கையை வரவேற்கிறோம்; பொதுபல சேனா
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை…
சிறந்த சூழல் ஒன்று, உருவாக்கப்பட்டுள்ளது – ஞானசாரர்
நாட்டை தீ வைக்க தமக்கு அவசியமில்லை என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,…
ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் பிடியாணை
நீதிமன்றை அவமதித்தது, மற்றும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் விடுத்தது, மதநிந்தனை ஆகிய குற்றங்களில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரை, கைது செய்யுமாறு சற்றுமுன்னர் கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இரு தடவைகள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமை காரணமாகவே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தன்னை கைது…
முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை! பொதுபலசேனா
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களையெல்லாம் பொதுபலசேனாவின் மீது திணிப்பதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த விதானகே…