20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்
(20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக சமர்ப்பிக்கப்படும்) எதிர்வரும் மே மாதம், 20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(25) காலை கொழும்பில்…
20ம் திருத்தச் சட்டம் மே மாத முதல் வாரத்தில்
(20ம் திருத்தச் சட்டம் மே மாத முதல் வாரத்தில்) எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் போதே 20ம் திருத்தச் சட்டமும் சமர்ப்பிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணையாக…
ரணிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம்!!
(ரணிலுக்கு எதிராக வாக்களிக்க ஜே வி பி தீர்மானம்!!) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…
ஒரு வாரத்தில் தேர்தல் இல்லாவிடின் கொழும்பை சுற்றிவளைப்போம் : ஜே.வி.பி
ஒரு வாரத்தில் தேர்தல் இல்லாவிடின் கொழும்பை சுற்றிவளைப்போம் : ஜே.வி.பி தேர்தலை பிற்போடுவதன் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த வாரத்தினுள் தேர்தல் குறித்து அரசாங் கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு…
File ஐ மேசை மீது வைத்துவிட்டு, தென்கொரியா சென்ற ஜனாதிபதி – அநுர கடும் விமர்சனம்
File ஐ மேசை மீது வைத்துவிட்டு, தென்கொரியா சென்ற ஜனாதிபதி – அநுர கடும் விமர்சனம் ——————————————————————– நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரிய விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் இடம்பெற்ற…
இவரும் பஸ்ஸில்தான் பயணிக்கிறாராம்
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டால் அன்றிலிருந்து அவரது ஆடம்பர வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். மக்கள் சேவை என்பதை விடவும் தான் பணம் சம்பாதிக்க வேண்டும்;தான் ஆடம்பரமாக வாழ வேண்டும்;தேர்தலில் தான் செலவழித்த பணத்தை மீளப் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் அதிகமானவர்கள் நாடாளுமன்ற…