• Tue. Nov 4th, 2025

OTHERS

  • Home
  • மறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும்

மறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும்

கல்முனை நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு தனிக்கட்டிடத்தில் ஒரு கூரையின் கீழ்தான் இணைந்த மாவட்டம்/நீதவான் நீதிமன்றங்கள்  நெடுங்காலமாக இயங்கி வந்தன. ஆனால் புதிய கட்டிடத்தொகுதியில் இன்று நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் வெவ்வேறு கட்டிடங்களில் தனியாக…

ரொம்ப கவலையா இருக்கீங்களா? அப்டினா இத படிங்க

நமது பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம்விட்டு பேச கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது. பிஸியான ஆபிஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உங்களது மன இறுக்கத்தை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல்…

தூக்கமின்மையா? கற்றாழை பயன்படுத்துங்கள்!

கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மேலும் வயிற்றுப் புண், ரத்த சுத்த்கரிப்பு என பல வேலைகளை தருகிறது.…

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல்

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல் மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை…

(படங்கள்) காத்தான்குடியில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர்

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை…

“நான் இஸ்லாத்தை நம்புகிறேன்” – உலக அழகி எஸ்மா

இஸ்லாத்தை நான் நம்புகிறேன், இஸ்லாம் உலக அமைதியை மட்டுமே கற்பிக்கிறது என்று உலக அழகி ஆஸ்திரேலியா 2017 எஸ்மா ஒலோடர் தெரிவித்துள்ளார். 25 வயதான எஸ்மா ஒலோடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் உலக அழகி ஆஸ்திரேலியா 2017…

ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?

மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்” என ஒரு சொலவடை உண்டு.  முக்கனிகளில் ஒன்றான அந்த மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்றாம் தேதி நடந்த…

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விவசாயப் பணிப்பாளர் நியமனம்

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றதனைத் தொடர்ந்து இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service…

சுயநலம்!

அதாவது தன்னை தானே விரும்புதல், மற்றவர்களைப் பற்றிகவலையின்மை, அடிப்படைக்கு மாற்றம், எதிலும் தான்என்ற மனோபாங்கு, தன்னை தானே உயர்வுப்படுத்துதல்என பல கருப்பொருற்களை உள்வாங்குகின்றன.

உண்மைகள்!

> கொடுங்கோலன் நும்ரூதின் ஆட்டம்,  ஒரு கொசுவுடன் முடிவடைந்தது > கொடுங்கோலன் பிஃர்அவ்னின் ஆட்டம்,தண்ணீரால் முடிவடைந்தது > பணக்காரன் காரூனின் ஆட்டம், நிலத்திற்குள் சுழிவாங்கப்படுவது கொண்டு முடிவடைந்தது > கஃபாவை இடிக்க வந்த ஆப்ரஹா வின் ஆட்டம், பொடிகற்கள் மூலம் முடிவடைந்தது…