• Sat. Oct 11th, 2025

MUSLIM LEADERS

  • Home
  • யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்

யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்

(யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்) யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் சுல்தான் அப்துல் காதர் – ஆயிஷா தம்பதியினருக்கு 1919 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுள் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் (ஹமீட்) ஒரு…

முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)

(முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’) இன்று இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் கல்­வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்­து­கின்­றார்கள் என பெரு­மைப்­ப­டு­கிறோம். ஆனால் இதற்கு வித்­திட்ட பெண்­களை நாம் அறிந்­தி­ருக்­கி­றோமா? மக்­க­ளுக்­காக எவ்­வித சுய­ந­ல­மு­மின்றி செயற்­பட்ட இவர்­க­ளது…

யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

(யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா) – பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு…

தொப்பி அணிந்து வாதாடுவதை நீதிபதி தடுத்தபோது, தொழிலை தூக்கி எறிந்த சட்டத்தரணி அப்துல் காதர்

(தொப்பி அணிந்து வாதாடுவதை நீதிபதி தடுத்தபோது, தொழிலை தூக்கி எறிந்த சட்டத்தரணி அப்துல் காதர்) 1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில்…

சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி

(சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி) சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதியார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி  மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரிஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி…

தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்

(தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்) நளீம் ஹாஜியார்.தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்தியவன் மூலம் வரலாறு படைத்தவர் 1933ம் ஆண்டு April மாதம் 4ம் திகதி பேருவளை, சீனன்கோட்டை முஹம்மத் இஸ்மாயில் , ஷரீபா உம்மா தம்பதிகளுக்கு மகனாக நளீம்…

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்

(இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்) அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள் மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப் மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி பிறந்தார்.1910ம்…

யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்

(யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்) யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை…

இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்

(இனத்தை விட நாட்டை முற்படுத்திய இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரப் போராட்டம்) இலங்கை முஸ்லிம்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு விலங்கிடுவதற்கான முயற்சிகள்நடந்தேறும் தருணத்தில் இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இம்முறை கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் வருடங்கள் தொன்மையான இலங்கையின் வரலாற்றில் ஒரு இனமாக முஸ்லிம்கள்…

கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்

(கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்) யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை…