ஜாமிஆ நளீமிய்யா மறக்கக்கூடாத ஓர் ஆளுமை AMA அஸீஸ்
இஸட். ஏ. ஸன்ஹிர்உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை) இலங்கை சிவில் சேவையில் (CCS) இணைந்த முதல் முஸ்லிம் என்ற பெருமைக்குரிய அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் 04.10.1911 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அன்னாரின் தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும்…
இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கு வித்திட்ட அறிஞர் சித்திலெப்பை.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் மார்க்க சட்டதிட்டங்கள்பற்றிய அறிவைப் பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதி திறமையாக விளங்கிய இவர், சட்டக்கல்வியிலும் சிறந்து விளங்கினார். அவர்தான்…
யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்
(யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான, சுல்தான் அப்துல்காதர் றஸீன்) யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் சுல்தான் அப்துல் காதர் – ஆயிஷா தம்பதியினருக்கு 1919 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுள் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் (ஹமீட்) ஒரு…
முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’)
(முஸ்லிம் பெண்களின் கல்விக்கு வித்திட்ட 3 சகோதரிகள் (‘கலீபாத்தா’, ‘ஜனீனாத்தா’, ‘ஒஸீலாத்தா’) இன்று இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கல்வியில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என பெருமைப்படுகிறோம். ஆனால் இதற்கு வித்திட்ட பெண்களை நாம் அறிந்திருக்கிறோமா? மக்களுக்காக எவ்வித சுயநலமுமின்றி செயற்பட்ட இவர்களது…
யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)
(யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா) – பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு…
தொப்பி அணிந்து வாதாடுவதை நீதிபதி தடுத்தபோது, தொழிலை தூக்கி எறிந்த சட்டத்தரணி அப்துல் காதர்
(தொப்பி அணிந்து வாதாடுவதை நீதிபதி தடுத்தபோது, தொழிலை தூக்கி எறிந்த சட்டத்தரணி அப்துல் காதர்) 1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில்…
சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி
(சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி) சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதியார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரிஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி…
தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்
(தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்திய நளீம் ஹாஜியார்) நளீம் ஹாஜியார்.தனது சமூகத்தையும் தேசத்தையும் வள்படுத்தியவன் மூலம் வரலாறு படைத்தவர் 1933ம் ஆண்டு April மாதம் 4ம் திகதி பேருவளை, சீனன்கோட்டை முஹம்மத் இஸ்மாயில் , ஷரீபா உம்மா தம்பதிகளுக்கு மகனாக நளீம்…
இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்
(இலங்கையின் முதலாவது முஸ்லிம் பயிற்றப்பட்ட ஆசிரியர் அல்ஹாஜ் அப்துல் லதீப்) அல்ஹாஜ் அப்துல் லதீப் அவர்கள் மாத்தறை மாவட்டம் வெலிகாமம் மாதுராகொடையில் தம்பி சாகிப் மத்திச்சம், தாயார் அலீம உம்மா தம்பதியினருக்கு 1900 ஆம் ஆண்டு ஏப்ரில் 09ம் திகதி பிறந்தார்.1910ம்…
யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்
(யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்) யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை…