• Fri. Nov 28th, 2025

INDIA

  • Home
  • சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு 6-ந் தேதி விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு 6-ந் தேதி விசாரணை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் சார்பிலும் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு…

15 வயது பெண் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் உபி மாநிலத்தில் ராம்பூரைச் சேர்ந்தவர் பர்வேஸ் அலி கான். சென்ற வெள்ளிக் கிழமை சவுதியின் அல்கோபார் நகரில் கடற் கரைக்கு தனது குடும்பத்தோடு விடுமுறையை கழிக்கச் சென்றுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் 15 வயதான ஷாஹர்…

ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!

ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.…

சென்னை சில்க்ஸ் இடிபாடுகளுக்குள் புதைந்து கிடந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம்

சென்னை தியாகராயநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31–ஆம் திகதி தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்த இந்த விபத்தால் கடை முற்றிலும் நிலை குலைந்து காணப்பட்டது. கட்டிடம் முழுவதும் தீ பரவியதால்,…

தலையில் தண்ணீருடன் பிறந்து அவதிப்பட்ட சிறுமி.. இறுதியில் இறந்து போன பரிதாபம்!

ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர்கோர்ப்பு) என்கிற குறை பாட்டால் 94 செ.மீ சுற்றளவு கொண்ட மிகப் பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த சிறுமி ரூனா பேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். தற்போது ஐந்தரை வயதான ரூனாவுக்கு அடுத்த…

இந்திய அணி தோல்வியால் ரசிகர்கள் ஆத்திரம்: டி.வி உடைப்பு – வீரர்களின் உருவப்படங்கள் எரிப்பு

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்தும், வீரர்களின் உருவப்படங்களை எரித்தும் ஆத்திரங்களை தீர்த்துக்கொண்டனர். இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில்…

இந்தியாவில் பஸ் விபத்து; 22 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தை நோக்கி 38 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இன்று (06.05.2017) அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பரேலியில் உள்ள தேசிய நெஞ்சாலை வழியாக வந்தபோது எதிரே படுவேகமாக வந்த லாரி அந்த பேருந்தின்மீது நேருக்கு நேர்…