• Sat. Apr 4th, 2026

Documentation

  • Home
  • காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய குர்ஆன் பிரதிகள்

காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய குர்ஆன் பிரதிகள்

புனித ரமலான் மாதத்தை கொண்டாடும் வகையில், மன்னர் அப்துல் அஜிஸ் பொது நூலகம் 350 க்கும் மேற்பட்ட அரிய குர்ஆன் பிரதிகளை காட்சிப்படுத்துகிறது. இது இஸ்லாமிய கையெழுத்து மற்றும் அலங்காரத்தின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ரியாத்தின் அல் முராபா காலாண்டில் உள்ள கிங்…

வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கம்

1258 ஆம் ஆண்டில், இதுபோன்ற ஒரு தினத்தில்தான் மங்கோலியர்கள் பாக்தாத் நகருக்குள் படையெடுத்தனர். வரலாற்றில் மிகவும் கசப்பான பக்கமாக கருதப்படும் கொடூரமான அட்டூழியங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றினர். எந்த அளவுக்கென்றால் வரலாற்றாசிரிய இப்னுல் அஸீர் அவர்கள், ஜெங்கிஸ்கான் என்ற பெயரைக்கூட பல ஆண்டுகள்…

இஸ்ரேல் அஞ்சி நடுங்கிய முஸ்லிம் தலைவர்

https://www.facebook.com/muslimvoice.lk/videos/3740541609513128/?mibextid=zDhOQc <iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmuslimvoice.lk%2Fvideos%2F3740541609513128%2F&show_text=true&width=560&t=0″ width=”560″ height=”429″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த “King Faisal” கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிகழ்த்திய இறுதியுரை

உலகின் முதல் 3 பல்கலைக்கழகங்களும் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றியவையே

ஒரு அற்புதமான வெளிப்பாடாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு வரலாற்று வரைபடத்தை வெளியிட்டது, இது உலகின் பழமையான பல்கலைக்கழகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்புடன்: வரலாற்றில் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் அரபு/முஸ்லிம் உலகில் தோன்றின. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள்…

191 பேருடன் மக்காவுக்குச் சென்ற விமானம், இலங்கையில் வீழ்ந்து இன்று 46 வருடங்கள் பூர்த்தி-

டி.சி. 08 என்ற விமானம்  மஸ்கெலியா- ஏழுகன்னியர் மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன்  46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 4ஆம் திகதியன்று, இந்தோனேசியாவில், மார்டினா டி. சி. விமானம் 08 தனது பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று…

லட்சத்தீவின் முதல் பெண் மகப்பேறு Dr றஹ்மத பேகம்

லட்சத்தீவு மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவர் டாக்டர் றஹ்மத பேகம்.. கடந்த நூற்றாண்டில் குறிப்பிட்ட காலம் முன்பு வரை லட்சத்தீவில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பெண் குழந்தைகள் கல்வி கிடைத்த கால கட்டத்தில், தனது பெற்றோரின்…

யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா)

(யாழ் – மாநகர பிரதிமேயர் பதவியை அலங்கரித்த MSA முஹம்மது மீராஸாஹிப் (முஹம்மது ராஜா) – பரீட் இக்பால் – யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த சேகு அலாவுதீன்யின் முஹல்லிம்பிள்ளை தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு முஹம்மது ராஜா பிறந்தார் இவருக்கு…

வரலாறு தவற விட்ட பக்கங்கள்

(வரலாறு தவற விட்ட பக்கங்கள்) சீனா இன்றைய உலகின் வளர்ந்து வரும் மிகப் பெரும் வல்லரசு. ஏழை, எளிய நாடுகளை தனது பொருளாதார பிடிக்குள்கொண்டு வருகின்ற பணக்கார ஜாம்பவான். ரோட்& பெல்ட் திட்டம் (Road and Belt initiative)மூலமாக வளர்முக நாடுகளுக்கு…

சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி

(சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதி கேர்ணல் புஹாரிஸாலி) சுதந்திர இலங்கையின் முதல் இராணுவத் தளபதியார் தெரியுமா ? அவர் ஒரு முஸ்லிம். மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரி ஸாலி  மர்ஹூம் LT. கேர்ணல் புஹாரிஸாலி அவர்கள் 1924.03.18. ம் திகதி…