அமெரிக்காவில் அல்குர்ஆன் பற்றிய, வித்தியாசமான விளம்பரம்
இஸ்லாத்தை குர்ஆனில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் …!! அமெரிக்காவில் சிகாகோ நகர் முழுவதும் இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடம் இருந்து கற்காமல், குர்ஆனில் இருந்து மட்டுமே கற்றுக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தியும், மேலும் குர்ஆன் படிக்க விருப்பமுள்ளவர்கள் இலவசமாக குர்ஆனைப் பெறுவதற்கு இலவச தொடர்பு…
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்!
“நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என்…
வரலாற்றில் இன்று… (ஜூன் – 30)
1737 : ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். 1882 : அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான். 1886 : கனடாவுக்கு குறுக்கான முதல் ரயில்…
மகாராணி எலிசபெத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் சம்பளம் 78 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவரது சம்பளம் 76.1 மில்லியன் பவுண்ட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பின் படி அவரது சம்பளம் 1500 கோடி ஆகும். கடந்த…
ஹிரோஷிமா அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வெடிப்பு எது தெரியுமா?
செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில்…
பேரழகி கிளியோபாட்ராவின் விடை கண்டுபிடிக்க முடியாத மரணம்.. நீடிக்கும் மர்மங்கள்!!
பெண்கள் என்றாலே அழகு தான். அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல. ஆம்,…
சோமாலியாவில் 20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்
கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில்,…
துபாயில் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின்போது இலவச பார்க்கிங்
துபாயில் ஈத் அல் பித்ர் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை அன்று பெருநாள் தினமாக இருந்தால் நாளை மறுநாள்…
சவூதி முடிக்குரிய இளவரசரை பற்றிய 5 விஷயங்கள்
சவூதி மன்னராக தன்னுடைய தந்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சவூதி இளவரசர் மொஹமத் பின் சல்மான் சீராக படிப்படியாக வளர்ந்தார். தற்போது, தனது தந்தைக்கு ஒருபடி பின்னே இருக்கிறார். 29 வயதில் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் இளவரசர் மொஹமத் செளதி அரேபியாவின்…
புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக சவூதி அறிவிப்பு
இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீடித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள்…